Tag: jaffna today news

தையிட்டியில் பொலிசாரின் சித்திரவதை – தவிசாளர் நிரோஷ் வைத்தியசாலையில்

-க.சபேஷன்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழி அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக ...

Read moreDetails

ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கதிரையால் வந்த கலவரம்!

-கஜிந்தன்- சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பு குழத் தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ...

Read moreDetails

முகமாலை பகுதியில் ரயிலுடன் மோதி யாழ். வாசி பலி!

-கஜிந்தன், சு.பாஸ்கரன்- கிளிநொச்சி - முகமாலை இத்தாவில் ரயில் கடவையில் ரயிலுடன் மோதி ஒருவர் பலியாகினார். முகமாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையை கடக்க முற்பட்டவேளை, ...

Read moreDetails

கே.கே.எஸ் துறைமுகம் 2026 முழுமை அடையும்

-தமிழ் தரப்பிடம் ஜெய்சங்கர் உறுதி- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுக அபிவிருத்தியை இந்தியா 2026 நிறைவில் முழுமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ...

Read moreDetails

பெண் உறுப்பினர்களுடன் அநாகரிகமாக நடந்துகொண்ட அர்ச்சுனா!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள் இருவரை, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தாக்கும் வகையில் நெருங்கிச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ...

Read moreDetails

பண்டிகை காலத்தை முன்னிட்டு பாவனையாளர் அதிகார சபையினால் சோதனை நடவடிக்கைகள்

-48 வியாபார நிலையங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை- -கஜிந்தன், பா.பிரதீபன்- பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலகள்; அதிகார சபையினரால் மாவட்டம் முழுவதும் விசேட சுற்றி ...

Read moreDetails

தென்மராட்சி பிரதேசத்தில் தொடர்ந்தும் 108 பேர் – இடைத்தங்கல் முகாம்களில்

தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் 69 குடும்பங்களை சேர்ந்த 236 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த ...

Read moreDetails

யாழில் ஐஸுடன் இரு இளைஞர்கள் கைது!

-க.சபேஷன், கஜிந்தன், செ.கபிலன், பா.பிரதீபன்- யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் மூத்த விநாயகர் கோயில் பகுதியில் 2 கிராம் ...

Read moreDetails

யாழில் பத்திரிகை படிக்கச் சென்றவர் – மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- உரும்பிராய்ப் பகுதியில் அயல் வீட்டிற்கு பத்திரிகை படிக்கச் சென்ற வயோதிபர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் உரும்பிராய் தெற்கு செல்வாபுரம் பகுதியைச் சேர்ந்த மூக்கன் ...

Read moreDetails

மீன் பிடித்த இளைஞன் – சேற்றில் சிக்கி மரணம்!

-புத்தூர் கடல்நீரேரியில் சம்பவம்- -பா.பிரதீபன், சி.ஜெகதீஸ்வரன்- யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழந்தார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த ...

Read moreDetails
Page 25 of 85 1 24 25 26 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.