Tag: jaffna today news

யாழில் சீரற்ற வானிலை : 218 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் சீரற்ற வானிலையால் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு முற்றாகவும், 06 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் ...

Read moreDetails

கனமழையால் மரக்கறிச் செய்கையாளர் பாதிப்பு!

-செ.ரவிசாந்- யாழ்.மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் வலிகாமத்தின் பல பகுதிகளிலும் விவசாய நிலங்களில் அதிகளவு மழை வெள்ளநீர் தேங்கி நின்றமையைக் காண முடிந்தது. ...

Read moreDetails

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் வரலாற்றுச் சம்பவம்!

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல ...

Read moreDetails

கரப்பந்தாட்டத் தொடர் : யாழ். பல்கலை மாணவர்கள் தெரிவு!

இலங்கையின் மஞ்சி சூப்பர் லீக் கரப்பந்தாட்டப் போட்டித் தொடர் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இப்போட்டித் தொடரில் இலங்கை பல்கலைக்கழக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ...

Read moreDetails

மீசாலையில் இடம்பெற்ற சிறுவர் மகிழ்களம் நிகழ்வு

-த.சுபேசன்- மீசாலை மேற்கு வீனஸ் சனசமூக நிலையத்தின் சிறுவர் மகிழ்களம் நிகழ்வு வீனஸ் முன்பள்ளி வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றிருந்தது. ஓய்வு பெற்ற திறைசேரி கணக்காளர் சிவகுருநாதன் தலைமையில் ...

Read moreDetails

நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு

-கஜிந்தன்- உலக நீரிழிவு தின நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த செயலமர்வின் போது நீரழிவு நோய், உயர் ...

Read moreDetails

யாழ்.பல்கலையில் சர்வதேச ஆய்வு மாநாடு ஆர்மபம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடம் நடாத்தும் 'மானுடம்' இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.

Read moreDetails

பௌத்தமயமாக்கும் செயற்பாடுகள் நாட்டின் வளர்ச்சிக்கும், இன ஐக்கியத்துக்கும் பங்களிக்காது

திருகோணமலையிலும், திருக்கோணேஸ்வரத்திலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழர்களின் மத வழிபாட்டு உணர்வுகளையும் சிதைக்கும் வகையில் சட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய புத்தர் சிலைகளும் அந்தப் பகுதியை ...

Read moreDetails

மழை வெள்ளத்தில் மிதக்கும் சுன்னாகம் பொலிஸ் நிலையம்

-பா.பிரதீபன்- , -சொ.வர்ணன்- யாழ்ப்பாணத்தில் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சுன்னாகத்தில் பெய்த கடும் மழை காரணமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் ...

Read moreDetails

பருத்தித்துறையில் கைதான 31 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

-சொ.வர்ணன்-, -பா.பிரதீபன்- பருத்தித்துறை கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 இந்திய மீனவர்களுக்கும் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி ...

Read moreDetails
Page 44 of 85 1 43 44 45 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.