Tag: jaffna today news

அச்சுவேலி வைத்தியசாலையில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை அப்புறப்படுத்துக

-செ.கபிலன்- அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது ...

Read moreDetails

மணல் கடத்தல் : கப் ரக வாகனம் மடக்கிப்பிடிப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- வரணி வடக்குப் பகுதியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த கப் ரக வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் இடைமறித்து மடக்கிப்பிடித்த போதும் அதிலிருந்தவர்கள் தப்பியோடிய சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ...

Read moreDetails

ஐஸ் போதைபொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

-கஜிந்தன்- யாழ். ஆறுகால்மடம் பகுதியில் சுமார் 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் ...

Read moreDetails

சந்தேகநபர் தப்பியோட்டம் : பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இருவர் பணிநீக்கம்

-கஜிந்தன்- யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திலக் தனபால கூறியுள்ளார். ...

Read moreDetails

உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாளுக்கு தயாராகும் மக்கள்

-மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பம்- மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக வடக்கு – கிழக்கில் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்து அலங்கரிக்கும் பணிகளை பொதுமக்கள் ஆரம்பித்திருக்கின்றனர். ...

Read moreDetails

குருந்தூரில் மக்களின் காணிகளை அபகரிக்க தொல்லியல் திணைக்களம் செய்த சதி அம்பலப்பம்!

முல்லைத்தீவு – குருந்தூர் மலையை சூழவுள்ள நிலங்களை தொல்லியல் பிரதேசம் என அடையாளப்ப டுத்தி அபகரிப்பதற்கு தொல்லியல் திணைக்களம் செய்த சதி வேலையை பௌத்த மதகுரு ஒருவர் ...

Read moreDetails

வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை. கண்டுகொள்ளாத அரசு – மக்கள் விசனம்!

-சொர்ணலிங்கம் வர்ணன்- யாழ்.வடமராட்சி கிழக்கு சட்டவிரோத மணல் அகழ்வு அண்மைய நாட்களில் உச்சம் தொட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குடாரப்பு, செம்பியன்பற்று வடக்கு, மற்றும் தெற்கு பகுதிகளில் ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை விடுதலை புலிகள் மீது சுமத்த அரசு முஸ்தீபு!

-சொர்ணலிங்கம் வர்ணன்- செம்மணி மனிதப் புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ள நிலையில் விடுதலை புலிகளே புதைத்தாக கூறி அரசாங்கம் விசாரணைகளை தாமதப்படுத்துவதாக சம உரிமை இயக்கத்தி ன் ...

Read moreDetails

கிழக்கில் நடந்த விரும்பத்தகாத செயல்களே புலிகள் வடக்கு முஸ்லிம்களை வெளியேற்ற காரணம்..

-சொர்ணலிங்கம் வர்ணன்- வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு கிழக்கில் நடந்த சில விரும்பத்தகாத சம்ப வங்கள் காரணமாக அமைந்தன என சமூக செயற்பாட்டாளர் செல்வின் கூறியுள்ளார். தந்தை ...

Read moreDetails

2026ல் கிவுல் ஒயா திட்டம் ஆரம்பமாம் – 6000 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம்!

-நில அபகரிப்பிற்கு என்.பி.பி அரசும் பூரண ஆதரவு--நில அபகரிப்பை எதிர்த்து தமிழ் மக்கள் அணிதிரளவேண்டும் - ரவிகரன்- -விஜயரத்தினம் சரவணன்- வடமாகாண எல்லையில் தமிழ் மக்களின் நிலங்களில் ...

Read moreDetails
Page 55 of 85 1 54 55 56 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.