Tag: jaffna today news

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு 144 மில்லியன் நிதியுதவி வழங்கிய ஜப்பான் அரசு

வடமாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 144 மில்லின் ரூபா பணத்தை வழங்கியுள்ளது. வடமாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக, ...

Read moreDetails

புதிய அரசியலமைப்பு உருவாகும்போது தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பொதுத்தீர்மானத்தை எடுப்போம்

-இ.கலைஅமுதன்- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அது தொடர்பில் சகல தமிழ்க் கட்சிகளுடனும் கூட்டிணைந்து ஒரு நிலைப்பாட்டை நிச்சயம் எடுப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், ...

Read moreDetails

இதழ் வெளியீட்டு நிகழ்வு

-செ.ரவிசாந்- ஞானச்சுடர் சஞ்சிகையின் ஐப்பசி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் ...

Read moreDetails

ஆளுநர் – கண்டுபிடிப்பாளர் விக்டர் இடையே சந்திப்பு

-க.சபேஷன்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை காலை ...

Read moreDetails

ஆசிரியர் கலாசாலையில் இணையவழி வாசிப்பை ஊக்குவிக்கும் செயற்பாடு

-கஜிந்தன்- வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்வுகள் வரிசையில் நேற்று இணையவழி வாசிப்பை ஊக்குவிப்பதற்கான செயற்பாடு இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் ...

Read moreDetails

நெடுந்தூர போக்குவரத்து சேவையை சாத்தியமாக்கவே விரும்புகின்றோம் : தனியார் போக்குவரத்து சங்கம்

-க.சபேஷன்- சாத்தியமற்றதென எதுவும் இல்லை. நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கின்ற விடயங்களை நிறைவு செய்து கொடுக்க யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்துச் சேவை ...

Read moreDetails

கல்வியில் வடமாகாணம் 9ஆம் இடத்தில் : கஜேந்திரகுமார் எம்.பி. ஆதங்கம்

-செ.ரவிசாந்- யுத்தம் உச்சமாக நடந்த போதும் கூட வடமாகாணம் கல்வியில் மூன்றாமிடத்திலேயே காணப்பட்டது. போர் முடிவடைந்த பின்னர் தான் வடமாகாணம் கல்வியில் ஒன்பதாம் நிலைக்குத் தள்ளப்பட்டது என ...

Read moreDetails

கழிவுகள் வீசுவதை முற்றாக நிறுத்த நடவடிக்கை

-இ.கலைஅமுதன்- , -செ.ரவிசாந்- நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியிலுள்ள பொது இடங்களில் கழிவுகள் வீசும் செயற்பாட்டினை முற்றாக நிறுத்த கடும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக நல்லூர் பிரதேச ...

Read moreDetails

வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பாக துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களுடனான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான சொன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. ...

Read moreDetails

யாழில் அரச, தனியார் பேருந்து சேவை தொடர்பான கள ஆராய்வு!

யாழ். மாவடத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையின் எதிர்கால திட்ட முன்மொழிவு குறித்தும் அதன் சவால்களை ஆராயும் முகமாகவும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற ...

Read moreDetails
Page 58 of 85 1 57 58 59 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.