Tag: jaffna today news

சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஆவணம் : ஐ.நா.விடம் ஒப்படைப்பு!

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும் உள்நாட்டு நீதிமன்றத்திலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திலோ ...

Read moreDetails

வல்லை படுகொலைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் : சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் பரிந்துரை!

இந்திய அமைதிகாக்கும் படையினால் 1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும் சொத்திழப்புகளுக்காக 4.5 பில்லியன் இலங்கை ரூபா இழப்பீட்டினை வழங்க ...

Read moreDetails

வில்சன் சனசமூக நிலையத்தின் முதியோர் தின நிகழ்வு!

-த.சுபேசன்- மட்டுவில் கிழக்கு வில்சன் சனசமூக நிலையத்தின் முதியோர் தின நிகழ்வு அண்மையில் இளஞ்சிட்டுக்கள் சிறுவர் கழக மைதானத்தில் சனசமூக நிலையத் தலைவர் வ.தவராசா தலைமையில் இடம்பெற்றது. ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு!

-த.அம்பிகாவதி- சமூக சேவைகள் திணைக்களம், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும்  JICA நிறுவனம் ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு ஆதரவுத் திட்டத்தின் ...

Read moreDetails

சாவகச்சேரி நீதிமன்றில் ஏலவிற்பனை!

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு மணல் மற்றும் கிரவல் என்பன பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே குறித்த ஏலவிற்பனையில் கலந்து ...

Read moreDetails

நினைவுக் கூட்டமும் பேருரையும்!

-இ.கலைஅமுதன்- யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கூற்றியல் துறையின் விரிவுரையாளரும், 1980 களில் யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் மற்றும் பெண்ணியற் செயற்பாடுகளிலே தன்னை அர்ப்பணித்தவரும், 1989இல் மனித உரிமைகளுக்கான ...

Read moreDetails

மறுமலர்ச்சி மையத்தின் மகிழ்வரங்கு நிகழ்வு!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- எழுக மூளாய் மறுமலர்ச்சி மையம் நடாத்தும் மகிழ்வரங்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஓய்வு பெற்ற அதிபர் திருமதி சோதிலிங்கம் ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த வடக்கு – கிழக்கில் செயற்றிட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த ...

Read moreDetails

உதவித் தொழில் ஆணையாளராக ராஜமல்லிகை கடமையேற்பு!

-செ.ரவிசாந்- தொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவித் தொழில் ஆணையாளராக திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழில் அமைந்துள்ள மாவட்டத் தொழில் திணைக்கள அலுவலகத்தில் ...

Read moreDetails
Page 69 of 85 1 68 69 70 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.