Tag: jaffna today news

கோப்பாய் பொலிஸாரை வெளியேற்ற நடவடிக்கை!

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், இன்று புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் ...

Read moreDetails

விக்ரோறியா கல்லூரியில் இரத்ததான முகாம்!

-செ.ரவிசாந்- சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியம் மற்றும் உயர்தர பழைய மாணவர்கள் (2019) இணைந்து ஏற்பாடு செய்துள்ள வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ...

Read moreDetails

ஈ.பி.டி.பி. க்கு அச்சுறுத்தல் : சைக்கிள் கட்சி உறுப்பினருக்கு பங்கேற்கத் தடை!

-த.கலைஅமுதன்- யாழ்.மாநகர சபை நடவடிக்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் (சைக்கிள்) சுவீகரன் நிஷhந்தன் பங்கேற்க யாழ்.மாநகர முதல்வரால் ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர ...

Read moreDetails

ஊரெழு கணேச வித்தியாலயத்தின் ஆசிரியர் தினம்

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- ஊரெழு கணேச வித்தியாசாலை ஆசிரியர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் பழைய மாணவரும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினருமான ...

Read moreDetails

திலீபனுக்கு சிலைக்கு தமிழரசின் மேயர் நிராகரிப்பு!

-த.கலைஅமுதன்- நல்லூரில் சேதமாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை மீள அமைத்து உருவச்சிலை அமைப்பது தொடர்பாக கொண்டுவர மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சபை ...

Read moreDetails

காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பான அறிக்கை!

அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் அவர்களின் ஊடக அறிக்கை தொடர்பில் சில தெளிவுபடுத்தல்களை வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம். நல்லூர் ...

Read moreDetails

யாழ். பல்கலை விரிவுரையாளர் மறைவு!

யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும், ஒய்வுபெற்ற சந்தைப்படுத்தல் துறைத் தலைவருமான ரட்ணம் சேர் 72 வயதில் நேற்று இரவு 9மணிக்கு இறைபதம் அடைந்தார். இவர் கலைப்பீட மாணவர்களால் ...

Read moreDetails

அனர்த்த விழிப்புணர்வு முன்னாயத்த நிகழ்வு!

அனர்த்த விழிப்புணர்வு தொடர்பான முன்னாயத்த நிகழ்வு யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தலைமையில் காவேரி கலா மன்றத்தின் அனுசரணையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிக்கு 2 மில்லியன்!

இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபா நிதியை நீதி அமைச்சு வழங்கியுள்ளது. நிதி கிடைத்தாலும் ...

Read moreDetails

வீரமணி ஐயர் நினைவரங்கம்!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்கம் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி ...

Read moreDetails
Page 72 of 85 1 71 72 73 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.