Tag: jaffna today news

அதிகரிக்கும் வெப்பம்

நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் ...

Read moreDetails

தொடர்கிறது போராட்டம்

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. எந்தவொரு ...

Read moreDetails

உணவுகளின் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து, பிரியாணி, முட்டை, ரொட்டி உள்ளிட்ட முக்கிய உணவுகளின் விலை 25ரூபாவால் குறைக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத் ...

Read moreDetails

செயல்பாடற்ற நிறுவனங்களை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி

நாட்டில் தற்போது செயல்படாத நிலையில் உள்ள 33 அரச நிறுவனங்களை முறையாக மூடுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் இரண்டு கட்டங்களாக ...

Read moreDetails

ஆளுநரை சந்தித்த கடற்படைத் தளபதி

வட. மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இன்று வியாழக்கிழமை காலை சந்தித்தார்.ஆளுநரை வட மாகாண ...

Read moreDetails

தந்தையை இழந்த மாணவி சாதனை

யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாய் கிழக்குப் பகுதியில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த மாணவி பிரசன்னா ரஸ்வீனா புலமைப்பரிசில் பரீட்சையில் 149 புள்ளிகளைப் ...

Read moreDetails

வேலை நிறுத்தப் போராட்டம்

இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மின்சார ஊழியர் சங்கம் ...

Read moreDetails

யாழிலிருந்து மேல் நீதிமன்ற நீதிபதிகள்

யாழ். நீதிபதிகளில் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மாவட்ட நீதிபதிகளாகவும், நீதவான் நீதிமன்ற நீதிபதிகளாகவும் கடமையாற்றிய ஏ.ஏ.ஆனந்தராஜா, அந்தோனிப்பிள்ளை யூட்சன் மற்றும் கஜநிதிபாலன் ஆகியோரே இவ்வாறு ...

Read moreDetails

புலமைப்பரிசிலில் காலி மற்றும் யாழ். முதலிடம்

2025ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 198 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தையும், ...

Read moreDetails

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் உயிர்மாய்ப்பு

முன்னாள் போராளி மகேந்தி என்பவர் பலா மரத்தில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த 55 வயதுடைய ...

Read moreDetails
Page 83 of 85 1 82 83 84 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.