Tag: jaffna today news

மானிப்பாய் பிரதேச சபையில் பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்

-கஜிந்தன்- தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மானிப்பாய் பிரதேச சபை அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை ...

Read moreDetails

செல்வச்சந்நிதி கோயில் மடத்தில் ஆணின் சடலம்

-சி.ஜெகதீஸ்வரன்- தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் உள்ள மடத்தில் தங்கியிருந்து யாசகம் செய்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். மட்டக்களப்பு பெரிய போரதீவைச் ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்துக்கு தமிழ்த் தரப்பு கடும் எதிர்ப்பு!

-இனக் கோலத்தை மாற்றியமைக்கும் சதி முயற்சி--ஆராய்வு கூட்டத்தில் ரவிகரன், சத்தியலிங்கம் காரசாரம்- -வி.சரவணன்- மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயா நீர்த்தேக்க கட்டுமானத் திட்டத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தை புத்தாக்கம், வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்த வேண்டும்!

-வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்- யாழ்ப்பாணத்தை இலங்கையின் பொருளாதாரத்தில் வெறுமனே ஒரு பங்காளராக மட்டுமல்லாமல், புத்தாக்கம் மற்றும் வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்துவதே எமது கூட்டு இலக்காகும். ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலை – தேசிய வைத்தியசாலையாக தரமுயர்வு!

-பாராளுமன்ற சுகாதாரக் குழு தீர்மானம்- -கஜிந்தன்- யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பான விடயங்கள், பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக் ...

Read moreDetails

யாழில் புனரமைக்காத வீதி : பரிதாபமாக பறிபோகும் உயிர்கள்!

யாழ்ப்பாணம் - உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக, மானிப்பாய் பிரதேச சபையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்து உறுப்பினர்களான ...

Read moreDetails

யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்படும் T20 உலகக் கிண்ணம்!

T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி ...

Read moreDetails

நச்சுப்பாம்புகள் குறித்து அவதானமாக இருங்கள்

-த.அம்பிகாவதி- வடமராட்சி கிழக்கில், மாமுனை தொடக்கம் கட்டைக்காடு வரையிலான கடற்கரை வீதியோரங்களில் நச்சுப்பாம்புகள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அவதானமாக நடந்துகொள்ளுமாறு அப்பகுதி பிரதேசசபை உறுப்பினர் மக்களிடம் கோரியுள்ளார். வடமராட்சி ...

Read moreDetails

யாழில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை

-இ.கலைஅமுதன்- யுனிசெப் நிதியுதவியுடன் சொண்ட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூக திட்டத்தின் கீழ் வடமாகாணத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ...

Read moreDetails

நெடுந்தீவு இறங்குதுறையை புனரமைக்க – நெதர்லாந்து ஒத்துழைக்க வேண்டும்

-வட மாகாண ஆளுநர் கோரிக்கை- -கஜிந்தன்- நெடுந்தீவு இறங்குதுறை புனரமைப்புக்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அந்நாட்டு தூதுவர் வீபே டி போரிடம் ...

Read moreDetails
Page 9 of 84 1 8 9 10 84
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.