Tag: srilanka News

இலங்கைத் தபால் திணைக்களம் – பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இணையவழி மோசடி குறித்து, இலங்கைத் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களுக்கு ...

Read moreDetails

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், ...

Read moreDetails

இன்று ஐ.பி.எல். திருவிழா ஆரம்பம்!

கிரிக்கெட் உலகில் நடத்தப்படும் தனிப்பட்ட தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்ததும் முழு உலகினாலும் கவரப்படுவதும் மினி உலகக் கிண்ணம் என கருதப்படுவதுமான இந்தியாவின் மிகப் பெரிய ...

Read moreDetails

புலமைப்பரிசில் வினாக்கள் கசிந்த வழக்கு – நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரி மீது குற்றப்பத்திரிகை

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ...

Read moreDetails

சுரேஷ் சலே கைது – தேசத் துரோக செயற்பாடாகும்

-கூறுகிறார் சரத் வீரசேகர- சுரேஷ் சலே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தேசதுரோக செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சரத் ...

Read moreDetails

சிறுநீரக நோய் தீவிரம் – இறுதிக்கட்டத்தில் 5,000 பேர்!

-விழிப்புணர்வுடன் இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை- நாட்டில் தற்போது 5,000 நோயாளர்கள் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சிறுநீரக நோய் விசேட வைத்திய நிபுணர் நாலக ஹேரத் தகவல் ...

Read moreDetails

சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறும் பொலிஸ்

-அரசின் நிகழ்ச்சிநிரல் வெற்றிபெறாது என்கிறார் நாமல்- பொலிஸார் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறுகிறார்கள் என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், ...

Read moreDetails

தந்தை கோடாரியால் தாக்கியதில் மகன் பலி!

-ஒன்றாக மது அருந்திய போது சம்பவம்- புத்தளம் - மகாகும்புக்கடவல, சொஹொன்கல்ம பகுதியில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் சொஹொன்கல்ம பகுதியைச் ...

Read moreDetails

வீதியிலுள்ள குப்பைகளை அகற்ற, வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள – மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை!

-மானிப்பாய் தவிசாளர்- -கஜிந்தன்- வீதியில் உள்ள குப்பைகளை அகற்றவோ, வேறு செயற்பாடுகளை செய்யவோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையென மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.யசீதன் தெரிவித்தார். ...

Read moreDetails

யாழ்ப்பாண கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய விருந்தோம்பலை நாம் வழங்குவோம்

-யாழ்.சிற்றி ஹோட்டல் நிர்வாக்தினர் தெரிவிப்பு- -பா.பிரதீபன், க.சபேஷன்- யாழ்ப்பாண பாரம்பரியம் மற்றும் கலாச்சார பிரதிபலிப்புடன் கூடிய மிக தரமானதும் விருந்தோம்பலுடன் கூடிய சேவைகளை தாம் எதிர்காலத்தில் வழங்க ...

Read moreDetails
Page 1 of 575 1 2 575
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.