Tag: srilanka News

எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

எதிர்வரும் 02.04.2026 முதல் எதிர்வரும் 15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு ...

Read moreDetails

அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

நாளை புதன்கிழமை அதாவது ஏப்ரல் 01 ஆம் திகதி ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு இலக்கங்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் ...

Read moreDetails

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைத் தணிக்கும் நடவடிக்கையாக, பொன்னி சம்பா உள்ளிட்ட அதேபோன்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி ...

Read moreDetails

மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண் : நேரடி வாக்குமூலம்

மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பிய பெண் தனது அனுபவத்தை நேரடியாக வெளிப்படுத்தினார்.அவர் தெரிவித்ததாவது, சம்பவ தினத்தன்று காலை ...

Read moreDetails

யாழில் பாரிய போராட்டம்!

ஈழத்தமிழர் மகளிர், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெண்களின் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் ...

Read moreDetails

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால் ...

Read moreDetails

யாழில் இன்று அடுத்தடுத்து – இரண்டு சடலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அல்வாய் பகுதியை சேர்ந்த 78 ...

Read moreDetails

தரமற்ற நிலக்கரி மோசடியில் – ஜனாதிபதியும் ஒரு பங்காளி!

-குற்றம் சாட்டுகின்றார் சம்பிக்க- தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மீது மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. ...

Read moreDetails

கணுக்கேணி மேற்கில் பாலம் அமைப்பதுடன், வீதியையும் சீரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு - முள்ளியவளை கமநலசேவை நிலையப் பிரிவின் கணுக்கேணி மேற்கு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள, ஆவரஞ்சாட்டி பகுதியில் இருட்டுமடுவின் குறுக்காக பாலம் ஒன்றை நிர்மாணிப்பதுடன் அதோடு ...

Read moreDetails

வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் – பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு, வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் பெரும் உதவியாக அமையும் என ...

Read moreDetails
Page 1 of 582 1 2 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.