Tag: srilanka News

போதைப் பொருள் மாபியாக்கள் – 29 பேர் குற்றப் புலனாய்வு பிரிவின் பிடியில் உள்ளனர்!

இலங்கைக்கு போதைப் பொருள் விநியோகம் செய்யும் 29 முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறினார். திருகோணமலையில் ...

Read moreDetails

டித்வா பேரிடரால் அழிந்துள்ள – உட்கட்டமைப்பு சீராக்கல் பணிகள் நேற்று ஆரம்பம்!

டித்வா பேரிடரினால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை சீரமைக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான சுமார் 820 வீதிகள் நிரந்தரமாக ...

Read moreDetails

ஏப்ரல் மாதம் வெப்பநிலை உச்ச அளவை தொடுமாம்!

-வவுனியா, மன்னாருக்கும் எச்சரிக்கை- மனித உடலை பாதிக்கும் அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை அதிகளவில் இருக்கும் என வளி மண்டலவியல் திணைக்கள இயக்குனர் மெரில் மெண்டிஸ் கூறியுள்ளார். ...

Read moreDetails

இலங்கை வருகிறார் – ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்!

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக இலங்கை இராஜதந்திர பேச்சுக்களை ஆரம்பித்திருக்கும் நிலையில், ரஷ்ய எரிசக்தி துறையின் பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ...

Read moreDetails

மாலை 6 மணி முதல் 10 மணி வரை – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி உதவுங்கள்

இலங்கையில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின் பாவனை அதிகமாக உள்ளதாக கூறியுள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, இந்த ...

Read moreDetails

கடனாளியை நாய்க் கூண்டில் அடைத்து சித்திரவதை!

கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, மேசன் தொழிலாளி ஒருவரைக் கடத்திச் சென்று நாய் கூண்டில் அடைத்து வைத்திருந்த கும்பலை லுணுவில பொலிஸார் சுற்றிவளைத்துக் ...

Read moreDetails

இலங்கைக்குள் எரிபொருள் இல்லாத ஒரு நாள் வரும் – CPC விடுத்த எச்சரிக்கை!

நாட்டின் எரிபொருள் தேவையைக் காட்டிலும் 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவு எரிபொருள் முன்கூட்டியே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்காக எரிபொருளைச் ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை ஒரே நாளில் 8,000 ரூபாவால் அதிரடியாக அதிகரித்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. ...

Read moreDetails

பிறந்து 2 நாட்களேயான குழந்தை – சடலமாக மீட்பு!

பிறந்து 2 நாட்கள் எனக் கருதப்படும் நிலையில் பெண் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவை மீகஸ்வேவ பள்ளியகொடெல்லா பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சிசுவின் ...

Read moreDetails

பராட்டே சட்டத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும்!

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச- பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நுண், சிறிய மற்றும் நடுத்தர ...

Read moreDetails
Page 10 of 575 1 9 10 11 575
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.