Tag: srilanka News

கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை – இருவர் கைது : ஒருவர் தலைமறைவு!

-சொ.வர்ணன், க.சபேஷன்- யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் காணி பிணக்கு காரணமாக 59 வயதான இரு பிள்ளைகளின் தந்தை நேற்று திங்கட்கிழமை மாலை ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர், ...

Read moreDetails

4 இலட்சத்தைக் கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ...

Read moreDetails

இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களின் அவசரக் கூட்டம்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை விசேட கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். சுமார் 14 வருடங்களுக்கு ...

Read moreDetails

அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான சுற்றறிக்கை!

நீதிமன்றங்களினால் அழிக்கப்படும் அபாயகரமான மருந்துகள் தொடர்பான வருடாந்த அறிக்கைகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி ...

Read moreDetails

மருந்து விசிறிய பழங்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு – ரூ.20,000 தண்டம்

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகர்ப்புறத்தில் அமைந்துள்ள பழக் கடைகளில் மருந்து விசிறப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்களை விற்பனை செய்வதாக பொதுமகன் ஒருவரால் பருத்தித்துறை நகரசபையிடம் பொது முறைப்பாடு அளிக்கப்பட்டது. ...

Read moreDetails

நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகராக தற்போதுள்ள சபாநாயகர்

-நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார்- இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர் தற்போதுள்ள சபாநாயகர் ஆவார். மஹிந்த யாப்பா அபேரத்னவை விட இவர் முற்று முழுதாக ஒரு ...

Read moreDetails

தபால் சேவையை நவீன மயமாக்க 59 கோடி முதலீடு

நாட்டின் தபால் போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில், 59 கோடி ரூபாவுக்கும் அதிக செலவில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வாகனங்களை விநியோகிக்கும் நடவடிக்கை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ...

Read moreDetails

புதிய பயங்கரவாத சட்டம் நிறைவேற்றப்பட்டால் – ஜனநாயகம், மனித உரிமைகள் சவப்பெட்டிக்குள் போடப்படும்!

-ஊடகங்களின் கழுத்தை நெரிக்கும் சரத்தும் அதில் உள்ளது--உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவேன் என்கிறார் ஜி.எல்.பீரிஸ்- நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமான வகையில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் ...

Read moreDetails

பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம் – இவ்வருட நடுப்பகுதிக்குள் நிரப்பப்படும்

-பிரதமர் ஹரிணி உறுதியளிப்பு- பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இவ்வருடத்தின் நடுப்பகுதிக்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு ...

Read moreDetails
Page 106 of 584 1 105 106 107 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.