Tag: srilanka News

எரிபொருள் அதிகரிப்பு : விமான சேவைகள் பாதிப்பு!

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக் குறிப்பிட்டு, சில உள்நாட்டுச் சேவைகள் மற்றும் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான விமானப் பயணங்களை ...

Read moreDetails

மசகு எண்ணெயின் விலை சடுதியாக வீழ்ச்சி!

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, WTI  மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.27 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளதாகவும், ...

Read moreDetails

பொன் அணிகள் மோதும் – ரி-20 கிரிக்கெட் போட்டி

-பற்றிக்ஸ் - யாழ்ப்பாணக் கல்லூரி இன்று பலப்பரீட்சை- யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான அருட்தந்தை ஜீ.ஏ. பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான ...

Read moreDetails

நகை திருட புதைத்த உடலைத் தோண்டிய மயான ஊழியர்கள்!

-அஞ்சலி செலுத்த சென்ற மகளுக்கு பேரதிர்ச்சி- மொரட்டுவை, ராவத்தாவத்தை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த பெண்ணொருவரின் உடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், சவப்பெட்டியைத் தோண்டிய மயான ஊழியர் ஒருவர் ...

Read moreDetails

மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை!

-கூறுகிறது அரசாங்கம்- நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் நிலவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஈரானில் இருந்து ...

Read moreDetails

எரிபொருள் மீதான வரியை குறைத்தால் – எரிபொருள் விலையை குறைக்கலாம்

-உதய கம்மன்பில அரசுக்கு ஆலோசனை- எரிபொருள் விலையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட விலைச்சூத்திரத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பகிரங்கப்படுத்த வேண்டும். எரிபொருள் மீதான வரியை குறைத்தால் விலையை குறைக்கலாம் ...

Read moreDetails

யாழ். பல்கலையின் பத்தாவது துணைவேந்தராகப் பதவியேற்றார் – சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்கள் இன்று புதன்கிழமை பதவியேற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற ...

Read moreDetails

இடமாற்றம் வழங்கக் கோரி ஆசிரியர்கள் – ஆளுநர் அலுவலகம் முன்பாகப் போராட்டம்

-க.சபேஷன்- வெளிமாவட்டங்களில் 8 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வரும் தமக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக நேற்று ...

Read moreDetails

திட்டமிட்ட அழிப்புக்களை முறியடிக்க – கல்வியில் நாம் மிளிர வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்- -த.அம்பிகாவதி- எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வியோடும். கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே திட்டமிடப்பட்ட ...

Read moreDetails

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி – வடக்கு மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பு

-த.அம்பிகாவதி- யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ...

Read moreDetails
Page 11 of 575 1 10 11 12 575
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.