Tag: srilanka News

காணி அபிவிருத்திக் கூட்டுத் தாபனத்தில் பாரிய நிதி மோசடி

-தலைமை பொறியியலாளர் உள்ளிட்ட மூவர் கைது- நாட்டில் காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக, ஓய்வுபெற்ற தலைமை பொறியியலாளர் உள்ளிட்ட மூவரை இலஞ்ச ...

Read moreDetails

புத்தசாசனத்தை அடியோடு அழிக்கும் வகையில் அரசு செயற்படுகிறதாம்

-பதறுகிறார் நாமல் ராஜபக்ஷ எம்.பி- புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்று அரசாங்கம் நினைப்பது முற்றிலும் ...

Read moreDetails

ஜி.எஸ் வீடு தேடி வரமாட்டார்கள் : வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கிராம அலுவலர்கள் இந்த செயல்முறைக்காக வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள் என்று ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தில் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லையாம்

-அரசியல் செய்யாமல் 'அப்பாவி'யாக இருங்கள் என்கிறது அநுர அரசு- கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட ...

Read moreDetails

ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – மாலைத்தீவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் , மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சுக்கும் ...

Read moreDetails

2026 ஆம் ஆண்டுக்கான – அரச வெசாக் நிகழ்வு மாத்தளையில் நடக்கும்

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மாத்தளை மாவட்டத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சாசனரக்ஷ சபையின் பிரதம பதிவாளர் முகுனுவெல அனுருத்த தேரர் ...

Read moreDetails

வேலை வாய்ப்பற்றோருக்கு வழிகாட்டுதல் வழங்க – துறை சார்ந்த தரப்பினர் முன்வர வேண்டும்

-யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்- -த.அம்பிகாவதி- வேலை வாய்ப்புக்களற்ற இளைஞர்கள், யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்க முன்வருமாறு துறை சார்ந்த தரப்பினருக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ...

Read moreDetails

தாளையடி றோ.க.த.க. பாடசாலைக்கு அதிபரை நியமிக்குமாறு கோரிக்கை

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க. பாடசாலை கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கி வருவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர் கடந்த பல ...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின் பல்கலைக்கழக பீடமொன்று அமைக்கப்பட வேண்டும்

-காலத்தின் கட்டாயம் என ஆளுநர் தெரிவிப்பு- முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ். பல்கலைக்கழகத்துக்கென ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை ...

Read moreDetails

அல்லைப்பிட்டி சம்பவத்துக்கு – சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை நாம் எடுப்போம்

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். நேற்று புதன்கிழமை ...

Read moreDetails
Page 114 of 584 1 113 114 115 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.