Tag: srilanka News

டித்வா பேரிடரில் காணாமல் போனவர்களை – தேடும் பணிகள் அதிகாரபூர்வமாக நிறுத்தப்படுவதாக DMC அறிவிப்பு

டித்வா பேரிடரினால் காணாமல்போனவர்களை தேடும் பணிகள் அதிகாரபூர்வமாக நிறுத்தப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 173 பேர் காணாமல்போயுள்ளனர். டித்வா பேரிடர் நிகழ்ந்து 2 ...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் – உடனடியாக சாத்தியமேயில்லை

-சூசகமாக கூறினார் நீதி அமைச்சர்- ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடருக்கு முன்னர் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான புதிய சட்டம் உருவாக்கப்படாது என நீதிஅமைச்சர் ஹர்ஷண ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியை ஒழிக்க – அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சிகளை ஆதரிப்போம்

வடமாகாணத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் நிலையில் அதனை எதிர்ப்பவர்களுக்கு துணைபோக வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. முல்லைத்தீவு ...

Read moreDetails

மருதனார்மடம் சந்தையில் – பீதியை கிளப்பிய நபரை கண்டுபிடித்த பொலிஸார்!

-கஜிந்தன்- யாழ்.மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்து பச்சைமிளகாய் வாங்கிய நபர் அடையாளம் காணப்பட்டதுடன், அவரிடமிருந்து போலி துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது. நேற்று காலை மருதனார்மடம் சந்தைக்கு வந்த ...

Read moreDetails

இலங்கைத் தமிழரசுக் கட்சி இனி ஒருபோதும் மீண்டெழ வாய்ப்பில்லை : பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இனிவரும் காலங்களில் வடக்கில் மீண்டெழ வாய்ப்பில்லை எனவும், அக்கட்சியின் உட்பூசல்கள் அதனை அழிவுப்பாதையை நோக்கியே இட்டுச் செல்கின்றன எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ...

Read moreDetails

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 17 வயது இளைஞன் பலி!

யாழ்ப்பாணம், வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்தார். குறித்த சம்பவத்தினை ...

Read moreDetails

சிம் அட்டைகளை மீண்டும் பதிவு செய்யத் தீர்மானம்!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை ...

Read moreDetails

திருத்தப்பட்ட வரிச் சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில்!

வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அரச நிதி ஒருங்கிணைப்புக்கு வழியமைத்து, வரி முறைமையை மேம்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்ட வரிச் சீர்திருத்தங்களை உள்ளடக்கி 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் ...

Read moreDetails

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ...

Read moreDetails

யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்!

மருதனார்மடம் சந்தைக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக ...

Read moreDetails
Page 119 of 582 1 118 119 120 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.