Tag: srilanka News

மனைவியை தீ வைத்து கொழுத்திய கணவன்!

-சிகிச்சை பலனின்றி மனைவி மரணம்- கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ...

Read moreDetails

நாட்டின் இறைமையை – அமெரிக்காவிடம் அடகு வைத்துள்ளதா அரசாங்கம்?

இலங்கை கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், நட்புறவு விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த ஈரானியக் கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா மீது அமெரிக்க நீர்மூழ்கிக் ...

Read moreDetails

அமைச்சர்களது வாகன எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை

எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்காக அமைச்சர்களது வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் – பிரான்ஸில் நகர துணை மேயராக பதவியேற்றார்!

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி ...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் – பாரியளவில் திட்டமிட்ட காணி அபகரிப்பு!

-8 திணைக்களங்கள் மீது குற்றச்சாட்டு- எட்டு வகையான திணைக்களங்கள் ஊடாக சட்டபூர்வமாக எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதனால் மக்களின் வாழ்வாதாரம், வளங்கள் ...

Read moreDetails

அரச பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் திட்டம்

-கல்வி அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்- விளையாட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், உடல், சமூக மற்றும் மன நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள ...

Read moreDetails

உடலைத் துளைத்த இரும்புக்கம்பி – பதுளை வைத்தியர்களால் அகற்றப்பட்டது

வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக இரும்புக்கம்பி வெளியே வந்த நிலையில், மிக மோசமான விபத்துக்குள்ளான ஒருவரின் உயிரை பதுளை வைத்தியசாலை வைத்தியக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு விபத்துக்குள்ளானவர் ...

Read moreDetails

மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்த வர்த்தகர் கைது!

நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் நகரைச் சேர்ந்த மருந்தக உரிமையாளர் ஒருவரே ஹட்டன் ...

Read moreDetails

பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் : மீளாத அழிவை நோக்கி செல்கின்றது உலகம்!

-உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை- மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தால் உலகம் 'மீள முடியாத' அழிவை நோக்கிச் செல்வதாக உலக வானிலை அமைப்பு ...

Read moreDetails

துணைவேந்தர் பதவியிலிருந்து விடைபெற்றார் சிறிசற்குணராஜா

-பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, தனது துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்று விடைபெற்றுச் சென்றார். 2020 ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் துணைவேந்தராகப் ...

Read moreDetails
Page 12 of 575 1 11 12 13 575
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.