Tag: srilanka News

சட்டவிரோத விகாரைக் காணியைத் தந்தால் – தையிட்டி விகாரைக் காணியை மக்களுக்கு வழங்கத் தயார்

-கஜிந்தன்- சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் அமைவிட காணியின் உரிமையாளர்கள் தமது காணியின் உரிமத்தை நயினாதீவு நாகதீப விகாரையின் பெயரில் உரிமை மாற்றம் செய்து கொடுத்தால் ...

Read moreDetails

அரசியல் தீர்வு குறித்து – தமிழ்த் தரப்பிடம் பொதுநிலைப்பாடு

-சுவிட்ஸர்லாந்து தூதரகம் முயற்சி--பெப்-19 தமிழ்த் தரப்புடன் சந்திப்பு- இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த்தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தக்கவைப்பதற்கா புதிய சட்டவரைவு

-சர்வஜன நீதி அமைப்பு கேள்வி- புதிய சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வது குறித்த விவாதங்கள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதானது, அச்சட்டத்தின் பிரயோகத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ...

Read moreDetails

மொழி உரிமையை அரசு மறுக்கின்றதா?

-வெலிஓயா சம்பவம் சாட்சி- இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது. ஒவ்வொருவருக்கும் தத்தமது மொழியில் பேசும் உரிமை உண்டு என ஜனாதிபதி அடிக்கடி கூறுகின்றார். ஆனால் நடைமுறை யதார்த்தம் ...

Read moreDetails

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்ட – கல்விச் சீர்திருத்தத் திட்டம்

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை ...

Read moreDetails

அந்தூரியத்துடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று சனிக்கிழமை ...

Read moreDetails

பிரதமர் ஹரிணிக்கும், சுவிஸ் தேசிய பேரவையின் துணைத் தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் சுவிஸ்ஸர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமிவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு நேற்று பிரதமர் ...

Read moreDetails

சம்பள உயர்வை வழங்கிவிட்டு – தேயிலை கொழுந்து பறிக்கின்ற அளவினை அதிகரிக்கக் கூடாது

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிக்ககூடாதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.ராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ...

Read moreDetails

ஸ்மார்ட் பலகைகளுக்காக பணம் சேகரிப்பதை நிறுத்துக

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு குறிப்பிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும் ...

Read moreDetails

காலியில் கோர விபத்து : தந்தையும், மகனும் பரிதாப உயிரிழப்பு!

அக்மீமன - பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர்.பனாகமுவ பகுதியில், பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார் ...

Read moreDetails
Page 127 of 582 1 126 127 128 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.