Tag: srilanka News

மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் இப்போது அடியெடுத்து வைத்திருக்கிறோம்

-சுதந்திர தின உரையில் வடக்கு ஆளுநர்- காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை ...

Read moreDetails

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன், தேசியக் கொடி தாங்கிய பலூன்களும் பறக்க விடப்பட்டன. நல்லிணக்கத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை ...

Read moreDetails

யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக் கொடி!

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று பெப்ரவரி 4 ஆம் திகதி புதன்கிழமை சுதந்திர கரிநாள் கொடி ஏற்றப்பட்டது. ஸ்ரீலங்கா அரசின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழ் மக்களின் ...

Read moreDetails

நிதி இருந்தும் பிரதேசசபை உப அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்படாமை ஏன் ?

-உறுப்பினர் சிவபாதம் கேள்வி- -த.சுபேசன்- நிதி இருந்தும் கைதடி உப அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்கபடாமை ஏன் என சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம் கேள்வி ...

Read moreDetails

அமெரிக்க – இலங்கை உறவு மிகப் பலமடைந்து வருகின்றது

-சுதந்திர தின வாழ்த்தில் அமெரிக்கா- அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ...

Read moreDetails

GovPay ஊடாக அதிகளவில் அபராதம் செலுத்தும் சாரதிகள்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தைச் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட GovPay செயலி மூலம், 2025 ஆம் ஆண்டில் 40,000 இற்கும் மேற்பட்ட சாரதிகள் அபராதத் தொகையினை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் 'தன்னாட்சி உரிமைக்கான குரல்' என்ற தொனிப்பொருளில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களால் நேற்றைய தினம் எதிர்ப்பு ...

Read moreDetails

மனநலம் தொடர்பான சட்டமூலத்தை விரைவாக கொண்டுவர நடவடிக்கை!

-சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி- மனநலம் தொடர்பான சட்ட மூலம் ஒன்றை விரைவாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக ...

Read moreDetails

9,158 இராணுவச் சிப்பாய்களுக்கு பதவிநிலை உயர்வு!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9,158 சிப்பாய்களுக்கு பதவி நிலை உயர்வுகள் வழங்கப்பட்டன. சிப்பாய்கள் பிரிவில், ...

Read moreDetails

பொலித்தீன் பைகளுக்கு அறவிடப்படும் பணத்தால் அதிக இலாபமீட்டும் நிறுவனங்கள்!

-சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் தலைவர்- பொருட்கள் கொள்வனவின்போது விநியோகிக்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் பணத்தால் நிறுவனங்கள் அதிக இலாபத்தை ஈட்டுவதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய ...

Read moreDetails
Page 135 of 582 1 134 135 136 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.