Tag: srilanka News

கிவுல் ஓயா திட்டம் நிறுத்தப்படாவிட்டால் – அமைதிவழி போராட்டம் அல்ல அமைதியற்ற போராட்டம் நடக்கும்!

-க.சபேஷன்- 'கிவுல் ஓயா' திட்டத்தை அரசாங்கம் தொடருமாக இருந்தால் வடக்கில் உள்ள அரச அலுவலகங்களை முடக்கி வரலாறு காணாத போராட்டங்கள் நடக்கும் அதற்கு இடமளிக்கவேண்டாம், இன்று நடைபெற்றது ...

Read moreDetails

யாழ்.பொதுநூலக எரிப்பை ஒத்த – நாசகாரத் திட்டமே கிவுல் ஓயா திட்டம்!

-வி.சரவணன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழர் வரலாற்றை பறைசாற்றும் 47 தொல்லியல் முக்கியம்துவம் பெற்ற இடங்கள் அழிக்கப்படும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், யாழ்.பொதுநூலக ...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடொன்றை முன்வைப்பதற்காக, பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். இதன்போது சமிந்த குலரத்ன சார்பில் ...

Read moreDetails

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட – வலி கிழக்கு கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை!

தமிழ் மக்களின் பூர்விக தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழ் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் அரச கொள்கையின் திட்டமிட்ட தொடர்ச்சியாகவே கிவுல் ஓயாத்திட்டம் அமைகிறது எனத் தெரிவித்து வலிகாமம் ...

Read moreDetails

யாழில் இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் பலி!

யாழ்ப்பாணம் மயிலிட்டியில் வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர், இராணுவ வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நவரட்ணம் எனும் முதியவரே ...

Read moreDetails

யாழில் வயதான விரக்தியில் உயிர்மாய்த்த முதியவர்!

தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்தார். நல்லூர் - ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் : பெருந்திரளான மக்கள் ஆதரவு!

தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்) வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. ஒருங்கிணைந்த ...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று திங்கட்கிழமை முற்பகல் முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ...

Read moreDetails

சுதந்திர தினம் – வடக்கு, கிழக்குக்கு கரிநாள் : பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர்கள் அழைப்பு!

சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ...

Read moreDetails

தீவிரமாகும் அரச வைத்தியர்களின் போராட்டம்!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இன்று திங்கட்கிழமை காலை முதல் தீவிரப்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார ...

Read moreDetails
Page 140 of 582 1 139 140 141 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.