Tag: srilanka News

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு – ஐக்கிய மக்கள் சக்தி பூரண ஆதரவு : சஜித்

ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களின் போராட்டத்தில் சஜித் பிறேமதாஸ நேற்றும் கலந்துகொண்டார். 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை ...

Read moreDetails

மாகாணசபை தேர்தலை நடத்தக்கோரி – அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகள் கூடி ஆராய்வு

சஜித் பிறேமதாஸ தலைமையில் இன்று கூடவுள்ள எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்காக அரசுக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தல் போன்ற விடயங்கள் ...

Read moreDetails

பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நடந்தது என்ன?

-அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி- சபாநாயகருக்கு எதிரான பிரேரணையை கொண்டுவருவதற்கு முன்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவாருங்கள் எனக் கூறியுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அப்போதுதான் ...

Read moreDetails

இஞ்சியின் விலை சடுதியாக உயர்வு!

உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் சுட்டிக் காட்டியுள்ளதுடன், இது வழக்கத்திற்கு மாறான அதிகரிப்பு எனவும் கூறினர். இது குறித்து ஹட்டன் மரக்கறி ...

Read moreDetails

அரசியல் மாற்றத்தைபோல் கல்வியிலும் மாற்றம் வரும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நம்பிக்கை- அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியதுபோல் கல்வி மறுசீரமைப்பின் ஊடாக கல்வியிலும் மாற்றங்களை ஏற்படுத்துவோம் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ...

Read moreDetails

இணையத்தள சர்ச்சை விவகாரம் : சந்தேக நபராகப் பெயரிட்டு முன்னிலைப்படுத்த உத்தரவு

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 6 மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட ஆங்கில மொழிப் பாடத் தொகுதிகளில், மாணவர்களை ஆபாச இணையத்தளம் ஒன்றிற்கு வழிநடத்தும் இணைய முகவரி அச்சிடப்பட்ட ...

Read moreDetails

நாவற்குழி சிங்கள மக்கள் வீடுகளை விற்பனை செய்யும் நிலை : தமிழ் மக்கள் நிர்கதி நிலை!

-த.சுபேசன்- வடக்கு மாகாணத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட மூவாயிரம் வீட்டுத்திட்டங்களுக்கான மிகுதி நிதி இதுவரை விடுவிக்கப்படாமல் அந்த மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில், மறுபக்கம் யாழ். ...

Read moreDetails

மாங்குளத்தில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – மயிரிழையில் தப்பிய பயணிகள் : மூவர் படுகாயம்!

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த விபத்து ...

Read moreDetails

கொட்டும் மழைக்குள்ளும் – தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு ...

Read moreDetails
Page 144 of 584 1 143 144 145 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.