Tag: srilanka News

கிவுல் ஓயா திட்டத்துக்கு தமிழ்த் தரப்பு கடும் எதிர்ப்பு!

-இனக் கோலத்தை மாற்றியமைக்கும் சதி முயற்சி--ஆராய்வு கூட்டத்தில் ரவிகரன், சத்தியலிங்கம் காரசாரம்- -வி.சரவணன்- மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயா நீர்த்தேக்க கட்டுமானத் திட்டத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற ...

Read moreDetails

மின்சார சபையின் தீர்மானங்களால் – சூரிய சக்தி மின் உற்பத்தி முற்றாக முடங்கும் அபாயம்!

இலங்கை மின்சார சபையினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தல் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, நாட்டின் உள்ளுர் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சுமார் 2,000 ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்துக்கான அமைச்சரவை முடிவு – மறுபரிசீலனை தேவை

-இதுவே தமிழ் மக்கள் அரசு மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான இறுதி சந்தர்ப்பம்- கிவுல்ஓயா திட்டத்தை ராஜபக்ஷக்களே ஆரம்பித்தனர். அதனை நீங்கள் தொடர்கின்றீர்கள். அப்படியானால் நீங்களும் இனவாதிகளா? கிவுல்ஓயா ...

Read moreDetails

ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற வயோதிபர்களுக்கு நடந்த விபரீதம்!

ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வரும் வயோதிபர்களை ஏமாற்றி பணம் பறித்த சந்தேக நபர் ஒருவர் தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்டவர் அநுராதபுரம் - கெப்பித்திகொல்லேவ ...

Read moreDetails

1600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணிக்கு அருகிலுள்ள சல்லித் தோப்பு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் படகில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த 1,600 கிலோ பீடி இலை மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தை புத்தாக்கம், வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்த வேண்டும்!

-வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்- யாழ்ப்பாணத்தை இலங்கையின் பொருளாதாரத்தில் வெறுமனே ஒரு பங்காளராக மட்டுமல்லாமல், புத்தாக்கம் மற்றும் வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்துவதே எமது கூட்டு இலக்காகும். ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலை – தேசிய வைத்தியசாலையாக தரமுயர்வு!

-பாராளுமன்ற சுகாதாரக் குழு தீர்மானம்- -கஜிந்தன்- யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பான விடயங்கள், பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக் ...

Read moreDetails

யாழில் புனரமைக்காத வீதி : பரிதாபமாக பறிபோகும் உயிர்கள்!

யாழ்ப்பாணம் - உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக, மானிப்பாய் பிரதேச சபையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்து உறுப்பினர்களான ...

Read moreDetails

இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார் அனுஷ பெல்பிட்ட!

முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். நான்கு கோடியே அறுபது இலட்சம் (46 மில்லியன்) ...

Read moreDetails

நுவரெலியாவில் வரலாறு காணாத – துகள் உறைபனி!

நுவரெலியாவில் இன்று வெள்ளிக்கிழமை பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனுடன் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால், ...

Read moreDetails
Page 171 of 582 1 170 171 172 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.