Tag: srilanka News

புதிய பயங்கரவாதத் தடைச்சட்ட வரைபு – தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும்

-சொ.வர்ணன்- தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் உள்ளிட்ட ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலேயே பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக சிரேஷ;ட சட்டத்தரணி கலாநிதி ...

Read moreDetails

பேரிடரினால் மின்சாரசபை சந்தித்த நஷ்டத்தை – நுகர்வோரிடம் வசூலித்து ஈடுசெய்வதற்குத் திட்டம்?

டித்வா பேரிடரினால் இலங்கை மின்சாரசபையின் உட்கட்டமைப்பு சந்தித்துள்ள 20 பில்லியல் ரூபாய் நஷ்டத்தை நுகர்வோரிடமிருந்து வசூலிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பேரிடரினால் ...

Read moreDetails

புதிய பொறிமுறையின் ஊடாக – கல்வி மறுசீரமைப்பு சர்ச்சைக்குத் தீர்வு

-பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடனான சந்திப்பில் ஜனாதிபதி- கல்வி மறுசீரமைப்பு சர்சைகளுக்கு தீர்வு காண்பதற்கு நிபுணர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளார்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சட்டக்கட்டமைப்புடனான புதிய பொறிமுறை ...

Read moreDetails

விகாரைச் சொத்துக்களில் கை வைக்க வேண்டாம்!

நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், ...

Read moreDetails

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதற்தடவையாக 4,800 அமெரிக்க டொலர் எல்லையைக் கடந்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,843 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக ...

Read moreDetails

இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகள் இடையே கூட்டணி – புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகளின் கூட்டணியை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், மீனவ சமூகத்தவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்தல், ...

Read moreDetails

சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கு எல்லையுண்டு – ஜனாதிபதியை எச்சரிக்கிறார் சரத் வீரசேகர

சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விங்கிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, பௌத்த மதத்தை ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்களின் மேன்முறையீடுகளை – விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியிட்ட உயர் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீடுகளை மார்ச் மாதம் 9ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று திகதியிட்டுள்ளது. ...

Read moreDetails

புதிய கல்விச் சீர்திருத்த சர்ச்சை – மாணவர்களின் மனோநிலையை பாதிக்கும் அபாயம்!

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழான தரம் 6 பாடப்புத்தகத்தில் பாலியல் கல்வி தொடர்பான சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டதால் எழுந்துள்ள சர்ச்சை மற்றும் மோதல் நிலையானது மாணவர்களின் மனோநிலையை ...

Read moreDetails

கைதடி அஞ்சலகம் அனைத்து வசதிகளும் கொண்டதாக தரமுயர்த்தப்பட வேண்டும்

-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம்- -த.சுபேசன்- கைதடி அஞ்சலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம் கோரிக்கை விடுத்துள்ளார். கைதடி அஞ்சலத்தின் முன்னாள் ...

Read moreDetails
Page 179 of 582 1 178 179 180 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.