Tag: srilanka News

வடமாகாண முதலீட்டு உச்சி மாநாடு – 2026 : யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஆரம்பம்!

வடமாகாணம் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள கட்டமைப்பு குறைபாடுகள், முதலீட்டு பற்றாக்குறைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் சமச்சீர் இல்லாமை ஆகிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், வட மாகாண முதலீட்டு மாநாடு 2026 ...

Read moreDetails

மஹிந்த – கோட்டா ஆட்சியில் உருவான – கிவுல் ஒயாவுக்கு அநுரவும் ஒப்புதல்

-என்.பி.பியின் இரட்டை வேடம் கலைகிறது--வடக்கில் பறிபோகவுள்ள தமிழர் நிலங்கள்--மக்கள் போராட்டம் வெடிக்கும் - ரவிகரன் எம்.பி- -வி.சரவணன்- வடமாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதில் அநுர அரசாங்கமும் ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாடு முழுவதிலும் நிலவுகின்ற வறட்சியான வானிலை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (23) முதல் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான ...

Read moreDetails

சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் – சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த இளைஞன்!

மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியைச் சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை ...

Read moreDetails

இராணுவச் சிப்பாயின் வீட்டிற்குள் – கைக்குண்டுகள் மீட்பு!

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரின் வீட்டில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் ...

Read moreDetails

நுரைச்சோலை 3 இயந்திரங்களும் வழமைக்கு

புனரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழந்திருந்த நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கமைய, மூன்று மின் ...

Read moreDetails

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு : அமைச்சரவையின் முடிவு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து ...

Read moreDetails

வேலைவாய்ப்புத் துறையில் நடக்கும் மோசடிகளைத் தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்போம்

இரண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் 640 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 86-90 கோடி ரூபாக்கள் மோசடி நடந்துள்ளன. இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட ...

Read moreDetails

அதிகரிக்கப்பட்டது – தனியார் துறையின் குறைந்த பட்ச சம்பளம்!

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் ...

Read moreDetails

மாணவி துஷ்பிரயோகம் : இளைஞர்கள் கைது!

கினிகத்தேன பகுதியில் அமைந்துள்ள பிரதான பாடசாலையொன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று ...

Read moreDetails
Page 182 of 582 1 181 182 183 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.