Tag: srilanka News

இலங்கையின் கணினி – எழுத்தறிவு வீதம் அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இலங்கையில் கணினி எழுத்தறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் ...

Read moreDetails

கத்தோலிக்க ஆயர்கள் குழு – அஸ்கிரிய மகா தேரர்களுடன் சகவாழ்வு கலந்துரையாடல்

கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆயர்கள் குழு ஒன்று மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகா தேரர்களைச் சந்தித்து மதங்களுக்கிடையிலான சகவாழ்வு குறித்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடியது. கண்டிக்கு ...

Read moreDetails

செம்மணி அகழ்வு நிதி திரும்பியது – மீண்டும் நிதி கிடைத்ததும் அகழ்வு

-பி.டிலக்‌ஷன்- மழை காரணமாக செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதமானதால் கடந்தவருடம் ஒதுக்கிய நிதி திரும்பச் சென்றுள்ளது. மீண்டும் முன்னர் அனுமதி ...

Read moreDetails

செம்மணிப் புதைகுழி அகழ்வு எப்போது?

-நேற்று யாழ். நீதிபதி தலைமையில் ஆராய்வு--நீரை அகற்றிய பின் திகதி முடிவுசெய்யப்படும்- -பி.டிலக்‌ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதால் அகழ்வுப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத ...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்திலிருந்து – அரசியல்வாதிகளுக்கு கோடிக் கணக்கில் நிதி!

-கணக்காய்வில் அம்பலம்- 2005 முதல் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தின் எவ்விதமான பரிசீலனைகளுமில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 56 ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், ...

Read moreDetails

பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் – மீண்டும் இணைக்கப்படவேண்டும்!

கல்வி சீர்திருத்தம் முக்கியமாகக் கருதப்படுகின்றபோதிலும் சமூகக்கல்வி பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் உள்ள ...

Read moreDetails

புதிய 2000 ரூபா தொடர்பான முக்கிய அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் நினைவு பணத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பணத்தாளை ...

Read moreDetails

வேலுப்பிள்ளை – பார்வதி அம்மாள் நினைவு மணி மண்டபத்திற்கு அனுமதி வழங்காத நகரசபை!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோரின் நினைவாக வேலுப்பிள்ளை - பார்வதி அம்மாள் நினைவு மணி மண்டபம் அமைக்க நகரசபையில் விண்ணப்பம் கையளித்து 45 நாட்கள் கடந்தும் நகரசபையால் ...

Read moreDetails

பல்கலை அனுமதி பெறாமல் – யாழ். மருத்துவ பீடத்தில் கற்ற மாணவி!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது, மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்ப்பில் தெரியவருவதாவது,கடந்த நவம்பர் ...

Read moreDetails
Page 185 of 582 1 184 185 186 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.