Tag: srilanka News

சாவகச்சேரி நகரசபை அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட முடியும்

-உறுப்பினர் க.கஜிதன்- -த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையினுடைய அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் ...

Read moreDetails

மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதியை – ரூ.20 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை!

வடக்கு, கிழக்கில் வீடுகளை நிர்மாணிக்க வீடமைப்பு அதிகார சபையினால் வீடொன்றுக்கு வழங்கப்படும் நிதியினை ரூ.20 இலட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் ...

Read moreDetails

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் – அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகள் இல்லை!

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் பெரிய கட்டடங்கள் இருந்தாலும் 24 மணிநேர மருத்துவ சேவையோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகளோ இல்லையென சட்டத்தரணி எம்.தாட்சாயினி ...

Read moreDetails

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு கோரி போராட்டம்!

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து, குறித்த புகையிரத தடவைக்கு முன்பாக பொதுமக்கள் நேற்று கவனயீர்ப்புப் போராட்டம் ...

Read moreDetails

மாணவர்களின் சிந்தனையை சிதைத்து – அடுத்த தலைமுறையை நசுக்கும் நோக்கமே போதை விதைப்பாகும்!

-க.கனகராசா- மாணவர்களின் சிந்தனையை சிதைத்து தமிழினத்தின் அடுத்த தலைமுறையை நசுக்குவதே போதையின் விதைப்பு என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். புனிதஹென்றியரசர் கல்லூரியில் ...

Read moreDetails

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்தது!

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. அதற்கமைய, கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20 ...

Read moreDetails

கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து – மக்கள் நலன்களை மையப்படுத்தி, நிபந்தனையின்றி ஒன்றிணைவோம்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான பிளவினால் இருதரப்பும் தோல்விகளை சந்திக்கிறது. கடந்தகால கசப்புணர்வுளை கடந்து நாட்டுக்காக இரு கட்சிகளும் ஒன்றிணைவது அவசியமானது ...

Read moreDetails

தேயிலை விளைச்சல் வரட்சியினால் பாதிப்பு!

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிர தேசங்களில் தற்போது நிலவுகின்ற வரட்சியினால் தேயிலை விளைச்சல் கணிசமாகக் குறைந்துள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட தொழில் துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர். எஹலியகொடை,இரத்தினபுரி,குருவிட்ட ...

Read moreDetails

உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்காதீர் : உணவக உரிமையாளர்களிடம் கோரிக்கை முன்வைப்பு!

-அகில இலங்கை ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம்- நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை ...

Read moreDetails

கியூ.ஆர் குறியீட்டை சட்டவிரோதமாக தரவிறக்கம் செய்த – தொலைபேசி இலக்கங்கள் 153 அடையாளம் காணப்பட்டுள்ளன!

கியூ.ஆர் குறியீட்டை சட்டவிரோதமான முறையில் தரவிறக்கம் செய்த 153 தொலைபேசி இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுத் ...

Read moreDetails
Page 19 of 575 1 18 19 20 575
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.