Tag: srilanka News

கணுக்கேணிக்குளத்தின் வாய்க்கால் சீரமைப்புக்கு – 3,50.000 ரூபா ஒதுக்கீடு

-வி.சரவணன்- முள்ளியவளை கணுக்கேணிக்குளத்தின் முதலாம் வாய்க்காலை சீரமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 3,50,000 ரூபா நிதியை ஒதுக்கீடு ...

Read moreDetails

பால் வியாபாரத்துக்கு சென்ற பெண் : வான் மோதியதில் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- பால் வியாபாரத்துக்குச் சென்ற பெண் தலைமைத்துவ குடும்பப் பெண் ஒருவர் வான் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் வடக்கு, கோப்பாயைச் சேர்ந்த ...

Read moreDetails

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் – கடன் மீள்செலுத்துகை 2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் கடன் மீள்செலுத்தல் 2025ம் ஆண்டில் நடைபெற்றுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே கூறினார். குருணாகலில் ...

Read moreDetails

திட்டமிட்டு திணிக்கப்படும் போதைப் பொருட்களால் – வட – கிழக்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சம்!

-சொ.வர்ணன்- வடக்கு கிழக்கில் பெண்களை நோக்கி ஏவிவிடப்படும் கொலைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் அனைத்தும் ஏதோ இரு வகையில் பின்னணி ஒன்றின் தாக்கமாகவே இருக்கின்றது என குற்றம் சாட்டிய, ...

Read moreDetails

வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு – கியூ.ஆர் குறியீட்டு முறை அறிமுகம்!

மின் பிறப்பாக்கிகள், மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாய வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு கியூ.ஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த விடயத்தை ...

Read moreDetails

சிசிரிவி கமராவிற்குள் போதைப்பொருள் : அக்கரைப்பற்றில் ஒருவர் கைது!

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றிற்கு தனியார் பேருந்து மூலம் சிசிரிவி கமராவிற்குள் மறைத்து அனுப்பிவைக்கப்பட்ட 34 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ...

Read moreDetails

மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு – தமிழ் பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

-பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்- மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். இரத்தினபுரி ...

Read moreDetails

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் தப்பிக்கவே முடியாது!

-பிரதி பொலிஸ்மா அதிபர் டப்ளியூ.பி.ஜே.சேனாதீர எச்சரிக்கை- போக்குவரத்து சட்டவிதிகளை மீறும் சாரதிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா ...

Read moreDetails

வடக்கின் 2025 ஆண்டின் – 57 மில்லியன் திரும்பியது

-வடக்கு அவைத் தலைவர் சி.வி.கே.- -சொ.வர்ணன்- வடக்கு மாகாண சபைக்கு 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட சுமார் 80 மில்லியன் ரூபாய்களில் 57 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு ...

Read moreDetails

வசாவிளான் இராணுவ வைத்தியசாலை – கட்டுமானங்களை இடைநிறுத்தக்கோரி தீர்மானம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானங்களை இடைநிறுத்தக்கோரி யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ...

Read moreDetails
Page 2 of 575 1 2 3 575
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.