Tag: srilanka News

காங்கேசன்துறை கடற்கரையில் – “அலையோடு உறவாடு” உணவு பெரும் திருவிழா

வடக்கு மாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் “அலையோடு உறவாடு" என்ற தொனிப் பொருளில், உணவு திருவிழா ஆரம்பமாகியது. காங்கேசன்துறை ...

Read moreDetails

கத்தார் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி, நேற்று ஞாயிற்றுக்கிழமை தோஹாவிலிருந்து விமான நிலைய முகாமையாளருக்கு மின்னஞ்சல் மூலம் ...

Read moreDetails

அரசு தனக்குச் சாதகமான – கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்க முயற்சிக்கிறது

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்கத் தவறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் ...

Read moreDetails

கடலில் குளித்த இளைஞன் – கடலலையில் சிக்கி மாயம்!

-தாளையடியில் துயரம்- -அன்ரனி திலக்- யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடிய இளைஞன் ஒருவர் கடலோடு அடித்துச் செல்லப்பட்டார். நேற்று பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் ...

Read moreDetails

நிவாரண தொகை – 84 வீதம் வழங்கல்

சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதமானவர்களுக்கு 25,000 உதவித்தொகை கிடைத்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இதுவரை உதவித்தொகை கிடைக்காத நபர்கள் ...

Read moreDetails

பொது அவசரகால நிலை – தொடர்ந்தும் அமுலில்

-வெளியானது வர்த்தமானி- இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ...

Read moreDetails

முல்லை. வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவை!

-முல்லை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை- -செ.சுமந்தன்- முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு வட மாகாண பொலிஸ் திணைக்களத்திடம் முல்லை மாவட்ட அரச ...

Read moreDetails

துரித உணவுப் பாவனையால் – மாணவர் ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தில்

அரச பாடசாலை மாணவர்கள் குறைந்த விலையில் ஊட்டச்சத்து குறைந்த சிற்றுண்டிகளை அதிகமாக உட்கொள்வதாகத் தெரியவந்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் ...

Read moreDetails

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா பறிமுதல்

இந்தியாவில் இருந்து பெருந்தொகை கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி வந்த கும்பலைச் சேர்ந்த 8 பேரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பெங்களுரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும் ...

Read moreDetails

ஜனவரி 9 வரை – டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவுக்கு உரித்தான துப்பாக்கியொன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் ...

Read moreDetails
Page 225 of 582 1 224 225 226 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.