Tag: srilanka News

நாட்டில் எரிபொருள் இல்லை : வதந்தி பரப்பியவர் கைது!

-இ.கலைஅமுதன்- நாட்டில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்கள் ஊடாகப் போலித் தகவல்களைப் பரப்பிய நபர் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். நாட்டில் எரிபொருள் ...

Read moreDetails

வெதுப்பக பொருட்களின் விலைகள் உயர்கிறதா?

-இன்று இறுதி முடிவு- எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற் கொண்டு, வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ...

Read moreDetails

செம்பியன்பற்றில் – இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் இருந்து இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை ...

Read moreDetails

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கையினை – நிதியமைச்சர் எதனடிப்படையில் மதிப்பிட்டுள்ளார்

-சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் கேள்வி- வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவிடம் 22,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தனது விசாரணைகளை ...

Read moreDetails

மின் கட்டண அதிகரிப்பு – ஏப்.1 ஆம் திகதி தீர்மானம்!

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக ...

Read moreDetails

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

பூநகரி – செம்மன்குண்டு பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ...

Read moreDetails

முச்சக்கரவண்டி கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கும்!

பெற்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு முச்சக்கரவண்டிகளின் முதல் கிலோ மீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவால் அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. நேற்று ...

Read moreDetails

பாடசாலைகளை மூடும் திட்டம் அரசிடமில்லை!

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளபோம், பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் ...

Read moreDetails

விரிவுரையாளரின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது!

-சந்தேகநபர்களுக்கு ஏப்.2 வரை மறியல்- -பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீடத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகள் மற்றும் மருமகனை ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 5900 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருமளவு எரிபொருள் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. இதன்போது, 4700 லீற்றர் ...

Read moreDetails
Page 23 of 578 1 22 23 24 578
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.