Tag: srilanka News

வருடாந்த மஹோற்சவகால வழிபாடு

-செ.ரவிசாந்- வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தின் விசுவாவசு வருட மஹோற்சவ காலத்தை முன்னிட்டு மஹோற்சவ கால வழிபாடு நாளை வியாழக்கிழமை முதல் ...

Read moreDetails

உயிலங்குளம் வீதியை குளக்கட்டின் கீழ்ப் பகுதியால் அமைக்க வலியுறுத்து

உயிலங்குளம் வீதியை குளக்கட்டின் கீழ்பகுதியால் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் வலியுறுத்தினார். துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிலுள்ள ...

Read moreDetails

தமிழ் மொழியில் பயிற்சி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பரீட்சை ஆங்கிலத்தில்

-பெரும் பாதிப்பு என்கிறார் கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர் சச்சிதானந்தன்- -த.சுபேசன்- வடக்கு மாகாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான NVQL - 5 பயிற்சி தமிழ் மொழியிலும், பரீட்சை ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களை தேடிச் சென்று அதிகாரிகள் உதவிட வேண்டும்

-வடக்கு ஆளுநர் வேதநாயகன்- -கஜிந்தன்- வெள்ளத்தில் தனது உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஒருவரால் அதிகாரிகளைத் தேடி அலுவலகங்களுக்கு அலைந்து திரிய முடியாது. எனவே அதிகாரிகளே அந்த மக்களைத் ...

Read moreDetails

தையிட்டி அமைதிவழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் தூதரகங்களுக்கு முறையீடு

-தவிசாளர் தியாகராஜா நிரோஷ்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய எம்மை பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்தனர். பொலிஸாரின் இம்மிலேச்சத்தனமான, பாரதூரமான மனித உரிமை ...

Read moreDetails

மன்னாரில் சுகாதாரப் பகுதியினர் சோதனை நடவடிக்கை

மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பல்வேறு உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், வீதி உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பல்வேறு சோதனை ...

Read moreDetails

பாடசாலை உள்ளக வீதிப் புனரமைப்பில் முறைகேடு!

-நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை- கிளிநொச்சி – தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதியானது புனரமைக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள்ளேயே மிக ...

Read moreDetails

அரசியல் ஆதாயத்திற்காகவே – கிராம அபிவிருத்திக் குழுத் தலைவர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன

-சொ.வர்ணன்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் நோக்கத்திற்காக கிராம அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற நியமனங்களை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். நேற்று ...

Read moreDetails

கிராமிய வீதிப் புனரமைப்பில் குழப்பம் – தட்டிக் கேட்டவரின் வீட்டின் மீது என்.பி.பி உறுப்பினர் தாக்குதல்!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி – கோரக்கன்கட்டு பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் முறைகேடு இடம்பெற்றதாக கருத்து தெரிவித்த நபரடைய வீட்டின் மீதும், குடும்பத்தினர் மீதும் தேசிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

அனைத்து சந்தர்ப்பங்களிலும் – இலங்கைக்கு உதவி வழங்க சீனா தயார்!

இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா முன்னிற்கும் எனவும், ‘Rebuilding Sri Lanka’   திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் ...

Read moreDetails
Page 239 of 584 1 238 239 240 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.