Tag: srilanka News

யாழ்ப்பாணத்தில் 5900 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருமளவு எரிபொருள் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. இதன்போது, 4700 லீற்றர் ...

Read moreDetails

கிளிநொச்சியில் 1997 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!

கிளிநொச்சி – கல்மடுநகர் பகுதியில் தனியார் ஒருவரினால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 1220 லீற்றர் பெற்ரோல், மற்றும் 530 லீற்றர் டீசல் ஆகியன கைப்பற்றப்பட்டன. பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு ...

Read moreDetails

போதைப் பொருளுடன் இளைஞர் கைது!

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடிகளால் – வாழ்வாதாரத்தை இழக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள்!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் வடமாகாண கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கடற்றொழிலளர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. வாராந்தம் வழங்கப்படும் குறைந்தளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு காரணமாக, ...

Read moreDetails

இராணுவத்திடம் எரிபொருள் பெற நாங்கள் தயாரில்லை!

-பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு ரவிகரன் பதில்- -வி.சரவணன்- இராணுவம் செய்த படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்குதல்களுக்க நீதியை கோரும் நாம் எப்படி அதே இராணுவத்திடம் எரிபொருளை பெறுவது? ...

Read moreDetails

மே மாதம் எரிபொருள் விலைகள் – தாங்க முடியாத அளவு உயரும்!

-அமைச்சர் நளிந்த எச்சரிக்கை--எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் கோரிக்கை- மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் மேலும் தீவிரமடைந்தால் அல்லது நீடித்தால் எதிர்வரும் மே மாதத்தில் தாங்க முடியாத ...

Read moreDetails

6 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு – அடுத்த வருடம் ஆரம்பம்!

6 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும், முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கு ...

Read moreDetails

யாழில் சோகத்தை ஏற்படுத்திய – இளம் சட்டத்தரணியின் மரணம்!

மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் ...

Read moreDetails

தரமற்ற நிலக்கரியால் ஏற்படும் நட்டத்தை – மக்கள் மீது சுமத்த முடியாது!

தரமற்ற நிலக்கரியினால் ஏற்படும் நட்டத்தை மக்கள் மீது சுமத்துவது ஒரு சட்டவிரோதமான செயலாகும் என இலங்கை வர்த்தக சபையின் பிரதித் தலைவர் கலாநிதி லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார். ...

Read moreDetails

QR குறியீட்டை பெற்றுக்கொள்ள – விசேட whatsapp இலக்கம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட whatsapp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில் ...

Read moreDetails
Page 24 of 578 1 23 24 25 578
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.