Tag: srilanka News

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் – முன்பைவிடவும் பயங்கரமான, மோசமான உள்ளடக்கம்!

-முற்றாக எதிர்ப்பதாக சுமந்திரன் அறிவிப்பு- பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வரைவில் முன்னைய திருத்தச்சட்டமூலங்களை விடவும் மோசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாக ...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் காற்றின் தரத்தில் சரிவு!

இந்த நாட்களில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்தார். குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ...

Read moreDetails

மாமனார் வளவில் கஞ்சா – பிடிக்கப்போன பொலிஸாரை தாக்கிய தே.ம.ச. எம்.பி.

கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது, இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உள்ளிட்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ...

Read moreDetails

11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட விவகாரம் – தலைமை பாதுகாப்பு அதிகாரி விடுவிக்கப்பட்டதில் சிக்கல்

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய விடுவிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு ...

Read moreDetails

மாகாணத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுங்கள்!

-மோடிக்கு தமிழ்த் தரப்பு கடிதம்- தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த ...

Read moreDetails

போதைப்பொருட்கள் விற்பனை மத்திய நிலையமாக – பல்கலைக்கழக பீடம்!

-பிரதமர் அதிர்ச்சித் தகவல்- போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மத்திய நிலையமாக பல்கலைக்கழக பீடமொன்று காணப்படுகின்றமை தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகளும், பகிடிவதை என்ற பெயரில் ...

Read moreDetails

புத்தூரில் கோர விபத்து : இளைஞன் ஸ்தலத்தில் பலி!

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் புத்தூரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார். யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளிருடன் எதிரே வேகமாக பயணித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்துச் ...

Read moreDetails

எம்.பி.யை பொலிஸார் தள்ளி வீழ்த்த முயற்சி

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவியது. யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும் ...

Read moreDetails

கைதான ஐவருக்கும் நீதிமன்று பிணை!

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட தனியார் ...

Read moreDetails

69.56 சதவீதமானோருக்கே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும், வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25000 ரூபா கொடுப்பனவானது இதுவரையில், 69.56 சதவீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இந்த மாதத்துக்குள் நிறைவடையும் ...

Read moreDetails
Page 248 of 582 1 247 248 249 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.