Tag: srilanka News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்படல நோய் பரவல் அதிகரிப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், பல ...

Read moreDetails

பேரழிவுகளுக்குப் பின் மாரடைப்பு அதிகரிப்பு!

சூறாவளி, டித்வா போன்ற பெரிய பேரழிவுகளுக்குப் பின் மாரடைப்பு மற்றும் பிற இருதய அவசரநிலைகள் கிட்டத்தட்ட 40% அதிகரிக்கும் என்று இருதயநோய் நிபுணர் டாக்டர் கோதபயா ரணசிங்க ...

Read moreDetails

பாலம் உடைந்ததால் போக்குவரத்து தடை – முல்லைத்தீவில் எரிவாயு தட்டுப்பாடு

-செ.சுமந்தன்- முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு கடந்த மூன்று நாட்களாக நிலவி வருகின்றது. முல்லைத்தீவு நகர், புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான் போன்ற பிரதேசங்களில் உள்ள எரிவாயு ...

Read moreDetails

பொது இடத்தில் குப்பை கொட்டி, மாட்டிய மாநகர சபை உறுப்பினர்!

-கொட்டிய குப்பையுடன் தலைதெறிக்க ஓடினார்- -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் பொது இடத்தில் குப்பையை கொட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்ற யாழ். மாநகர சபையின் ஜனநாய தமிழ் தேசியக் ...

Read moreDetails

உள்ளக விளையாட்டரங்கு தேவை : யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!

-ஜனாதிபதிக்கான மகஜரும் கையளிப்பு- -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. விளையாட்டு மற்றும் ...

Read moreDetails

அடுத்த துணைவேந்தர் தெரிவு – யாழ். பல்கலையில் இன்று விசேட பேரவைக் கூட்டம்

-இ.கலைஅமுதன்- யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் நியமனத்துக்காக மூன்று பேரைத் தெரிவு செய்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டத்தின் போது தகுதி, ...

Read moreDetails

அவசரகாலச் சட்ட பிரகடன வழிகாட்டல்கள் ஊடாக – கருத்துக்களை முடக்க அரசு முயற்சிக்கக்கூடாது

-ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவசர கடிதம்--விமர்சனங்களை முன்வைப்பது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட கருத்து சுதந்திரம் எனவும் எடுத்துரைப்பு- ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சையின் மிகுதி ஜனவரியில் கட்டாயம் நடக்கும்

-திகதி அறிவிப்புக்காகக் காத்திருக்காமல் தயாராகுங்கள்- உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி மாதத்திற்குள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் திகதி அறிவிப்புக்காகக் காத்திருக்காமல், ஜனவரியை இலக்காகக் கொண்டு ...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து – பண்ணையிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி!

-யாழ். மாவட்ட செயலகமும் முடக்கப்படும்- -பா.பிரதீபன்- யாழ். மாவட்டத்தின் கரையோரப் பகுதிவரை அத்துமீறி வரும் இந்திய மீனவர்களால் முற்றுமுழுதாக தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம் என்று சுட்டிக்காட்டியுள்ள யாழ்.மாவட்ட ...

Read moreDetails

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் : அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். ...

Read moreDetails
Page 267 of 584 1 266 267 268 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.