Tag: srilanka News

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்வு!

நாட்டில் 25 மாவட்டங்களையும் பாதித்த தொடர்ச்சியான அனர்த்த சூழ்நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அண்மைய தகவல்களின்படி, வெள்ளப்பெருக்கு, ...

Read moreDetails

யாழில் இளைஞர் வெட்டிக்கொலை : 6 பேர் கைது!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். கொலைச் சம்பவத்துக்கு பின்னர் ...

Read moreDetails

முட்டையின் விலை சடுதியாக அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 15 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தெதுறு ஓயாவை ...

Read moreDetails

பல பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு!

வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் பல இடங்களில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஊவா, வடமத்திய, கிழக்கு ஆகிய மாகாணங்களில் ...

Read moreDetails

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதியில் எந்த மாற்றமும் இல்லை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்தார். நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையை ...

Read moreDetails

ஹெலிகொப்டர் விபத்து தொடர்பாக விசாரணை

-ஒன்பது பேர் கொண்ட குழு நியமனம்- வென்னப்புவ – லுணவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்த விமானப்படை அதிகாரிகள் அடங்கிய 9 பேர் ...

Read moreDetails

நாட்டையும், மக்களையும் மீட்பதற்கு ஒன்றுபடுங்கள்

-அரசுக்கு 16 யோசனைகளை வழங்கியுள்ள ஐ.தே.க- பேரிடரிலிருந்து மக்களையும், நாட்டையும் மீட்பதற்கு அரசியல் வேறுபாடுகளை களைந்து சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக் கூறியுள்ள ஐ.தே.கட்சியின் தவிசாளர் ...

Read moreDetails

பயிர் நிலங்களை சேதப்படுத்தும் யானைகள்

-பா.சதீஸ்- கொட்டும் மழையிலும் பயிர் நிலங்களை யானைகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றன. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில். முல்லைத்தீவில் ...

Read moreDetails

முல்லையில் இன்னும் குறையாத கடலலை!

-பா.சதீஸ்- முல்லைத்தீவில் கடல் சீற்றம் தற்போது குறைவடைந்துள்ள நிலையில், கடலலை அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையினால் அதிக காற்றுடன் கூடிய மழை ...

Read moreDetails

யாழ். மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்தத்தின் பின்னரான காலப்பகுதியில் உணவு, நீர் மூலம் பரவும் நோய்களும், நுளம்புகள் மூலம் பரவும் நோய்களும், தோல் ...

Read moreDetails
Page 286 of 582 1 285 286 287 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.