Tag: srilanka News

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் பலி!

யாழ்ப்பாணம், சங்கானை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கடன் தொல்லை காரணமாக உயிர்மாய்த்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞன் இத் தவறான முடிவை ...

Read moreDetails

மட்டுப்படுத்தப்படும் ரயில் சேவைகள்!

அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Read moreDetails

அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான – புதிய சுற்றுநிருபம் வெளிவந்தது

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ...

Read moreDetails

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்வரும் நாட்களில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என வலுசக்தி ...

Read moreDetails

பொருளாதார நெருக்கடி நிலை முகாமைத்துவம் : மூன்று குழுக்கள் நியமனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் நாடு எதிர்நோக்கக்கூடிய பொருளாதார நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்வதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ...

Read moreDetails

வாராந்த QR ஒதுக்கீடு – சனிக்கிழமையுடன் நிறைவு!

தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு (QUOTA) எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை அது மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ...

Read moreDetails

மேலதிக வகுப்புக்களும் புதன்கிழமைகளில் இடைநிறுத்தம்!

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். எரிபொருள் விநியோகச் சிக்கலைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு ...

Read moreDetails

ரவிகரனின் தொடர் அழுத்தத்தால் – உப்பளம் அமைக்கும் பணிகளை நிறுத்த மாவட்ட செயலர் பணிப்பு!

-நில உரிமையை உறுதி செய்ய தீர்மானம்- -வி.சரவணன்- முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால் வெளியில் உப்பளம் அமைக்கப்படும் இடத்தின நிலஉரிமை தொடர்பில் ஆராயும்வரை குறித்த உப்பளம் அமைக்கும் ...

Read moreDetails

அதிக மறதியுள்ள ஜனாதிபதியை இலங்கை மக்கள் பெற்றுள்ளனராம்

-சாகர காரியவசம் கண்டுபிடிப்பு- மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை ஒரு வாரத்தில் மறக்கும் ஜனாதிபதி நாட்டிற்கு கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறினார். ...

Read moreDetails

உள்ளூர் உற்பத்திகளை – புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை முன்னெடுப்பு

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், உள்ளூர் உற்பத்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாக புலம்பெயர் தமிழர்கள் ...

Read moreDetails
Page 29 of 579 1 28 29 30 579
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.