Tag: srilanka News

சமைத்த உணவு வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர்

கொலன்னாவை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ படகுமூலம் சமைத்த உணவு மற்றும் நீரை எடுத்தச் சென்று வழங்கியுள்ளார். சஜித் பிரேமதாச நேற்று ...

Read moreDetails

மகாவலி பெருக்கெடுப்பால் வெள்ள அனர்த்த அபாயம்!

மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்திலே சேருவல மற்றும் மூதூர் ...

Read moreDetails

வெள்ளப் பெருக்கினால் தனிமைப்படுத்தப்பட்ட கிரான் படகுகளில் மீட்கப்படும் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக கிரான் பிரதேசத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கித்துள், உறுகாமம்குளங்களின் வான்கதவுகள் திறந்துள்ளதனாலும் மாதுறுஓயா போன்ற இடங்களில் இருந்துவரும் வெள்ள நீர் ...

Read moreDetails

அனர்த்த மீள்நிர்மாணத்துக்காக அவசரகாலச் சட்டம் நடைமுறை!

-விசேட உரையில் ஜனாதிபதி அறிவிப்பு- தற்போதுள்ள அனர்த்த நிலையை நிர்வகித்து, வேகமான, வினைத்திறனான மீள்நிர்மாணத்திற்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளின் தேவைகளுக்காகவே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக ...

Read moreDetails

மின்சாரமின்மை காரணமாக எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே மழை பெய்து வருகின்றது. எனினும் அங்கு மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இங்கு ...

Read moreDetails

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

எரிபொருள் விலையில் டிசம்பர் மாதம் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. தற்போதைய விலைக்கே டிசம்பர் மாத்திலும் எரிபொருள் விற்பனை இடம்பெறும் என இலங்கை பெட்ரோலியக் ...

Read moreDetails

கடந்த 3 ஆண்டுகளில் பேரிடர்களால பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்காக அதிகரிப்பு!

-தேசிய தணிக்கை அலுவலகம்- கடந்து மூன்று ஆண்டுகளில் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ...

Read moreDetails

பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே மின்விநியோகம் பெரும்பாலான பகுதிகளில் துண்டிப்பு

- மின்சார சபையின் பொதுமுகாமையாளர் நொயல் பிரியந்த- பொதுப்பாதுகாப்பை கருத்திற் கொண்டு பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரே மின்சாரம் விநியோகிக்கப்படும். மின்னிணைப்பின் ...

Read moreDetails

பகல்நேர பராமரிப்பு நிலையங்களை இன்று மீண்டும் திறக்குமாறு கோரிக்கை!

பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களை இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். அனர்த்த ...

Read moreDetails

லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

தற்போது சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும், நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் ...

Read moreDetails
Page 292 of 582 1 291 292 293 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.