Tag: srilanka News

மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து!

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த ...

Read moreDetails

மூளை கிருமித் தொற்று : குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- கிளிநொச்சி மருதநகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மூளையில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சசிகரன் (வயது-31) என்ற ...

Read moreDetails

காய்ச்சலால் உணவகப் பணியாளர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- யாழில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றியவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனபாலசிங்கம் ரேணுகாதரன் (வயது-49) என்பவராவார். ...

Read moreDetails

வெள்ள அனர்த்தத்தை அடுத்து நோய் அதிகரிக்கலாம்!

-பா.பிரதீபன்- வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அண்மைய நாட்களில் பெய்த ...

Read moreDetails

முல்லைத்தீவு முற்றாக சேதம் : 90000 குடும்பங்களின் இயல்பு நிலை பாதிப்பு!

-4494 பேர் முகாம்களில்- -செ.சுமந்தன்- அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் 42 ...

Read moreDetails

அனைத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் டிசம்பர் 8 வரை நிறுத்தம்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 8, 2025 வரை ...

Read moreDetails

கிளிநொச்சியில் காணாமல் போன கடற்படையினர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சுண்டிக்குளம் சாலைப் பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற 5 கடற்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை ...

Read moreDetails

மண்சரிவில் சிக்கிய வைத்தியசாலை!

-11 பேர் பரிதாப பலி- நுவரெலியா, வலப்பனை மாவட்ட வைத்தியசாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, மண்சரிவில் உயிரிழந்தவர்களில் 11 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் யாழ். மாவட்டத்தில் மேலுமொருவர் பலி!

-கஜிந்தன்- சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ். பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

மீண்டும் மிரட்டும் எலிக்காய்ச்சல்!

-யாழில் இரண்டாவது மரணம்- -சி.ஜெகதீஸ்வரன்- எலிக்காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மட்டுவில் வடக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் ...

Read moreDetails
Page 295 of 584 1 294 295 296 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.