Tag: srilanka News

நெடுந்தீவிலிருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரப்பட்ட விடைத்தாள்கள்

-பா.பிரதீபன்- நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவில் அமைந்துள்ள பரீட்சை ...

Read moreDetails

மாவீரர் நாளை முன்னிட்டு இணுவிலில் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- மாவீரர் நாளை முன்னிட்டு இணுவில் இளைஞர்களின் ஏற்பாட்டிலான இரத்ததான முகாம் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ...

Read moreDetails

மீனவ சமூகம் சுதந்திரமாக மீன்பிடிப்பதை உறுதி செய்க : ஜோன்சன் பிரிடாரோ

-சொ.வர்ணன்- எமது மீனவ சமூகம் தனக்கே உரித்தான கடலில் அயல் நாட்டு மீனவர்களின் அத்துமீறல்கள் இல்லாது சுதந்திரமாக மீன்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மன்னார் சமூக அபிவிருத்திக்கான ...

Read moreDetails

2025ம் ஆண்டில் வேலையற்றோர் எண்ணிக்கை பாரியளவு வீழ்ச்சி!

-365951 பேர் வேலையில்லாமல் உள்ளனராம்- இலங்கையில் சுமார் 365951 பேர் வேலையில்லாமல் உள்ளதாக கூறியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய 2025ம் ஆண்டில் வேலையற்றோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார். ...

Read moreDetails

துயிலும் இல்லங்களை விடுவிப்பதாக அரசாங்கம் சொல்வது பச்சைப்பொய்!

-விடுதலைப் புலிகளை அழிக்க துணைபோனது ஜே.வி.பி- தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும், இன அழிப்பை நடத்துவதற்கும் தத்துவாசிரியர்களாக இருந்தவர்கள் இந்த ஜே.வி.பியினர் எனக் கூறியுள்ள நாடாளுமன்ற ...

Read moreDetails

திருமலை புத்தர் சிலை பௌத்த பேரினவாதத்திற்கு முன்னால் அரசு அடிபணிந்தது

-செ.ரவிசாந்- திருகோணமலையில் தோற்றுவிக்கப்பட்ட புத்தர் சிலைப் பிரச்சினை திட்டமிடப்பட்ட சிங்களப் பௌத்தப் பேரினவாதச் செயற்பாடு என புதிய மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கொட்டும் மழை, புயல் எச்சரிக்கைக்கு மத்தியில் – மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தயாராகும் தமிழர் தாயகம்!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மழை மற்றும் புயல் எச்சரிக்கைக்கும் மத்தியில் தாயக மண்ணி னதும் மக்களதும் விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு, இன்று உணர்வெழுச்சியுடன் ...

Read moreDetails

மட்டக்களப்பில் கன மழை : மக்களின் இயல்புநிலை பாதிப்பு

மட்டக்களப்பில் நேற்று முதல் பெய்துவரும் கன மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் மக்களின் இயல்பு நிலை நேற்று பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று அதிகாலை முதல் பெய்த ...

Read moreDetails

‘டித்வா’ சூறாவளிக்கு வாய்ப்பு!

இலங்கையின் தென்கிழக்காக காணப்பட்ட தாழ் அமுக்கப் பிரதேசம் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடைந்துள்ளது. இந்த தாழ் அமுக்கம் மட்டக்களப்பில் இருந்து சுமார் 210 km தொலைவில் நிலை ...

Read moreDetails

க.பொ.த. (உயர் தரப்) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ...

Read moreDetails
Page 298 of 582 1 297 298 299 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.