Tag: srilanka News

தையிட்டிக்கு சுமுகத் தீர்வு – அமைச்சர் சந்திரசேகர்

-இ.கலைஅமுதன்- தையிட்டி விகாரை பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு கண்டு அதனை அளவிட்டு காணி உரிமையாளர்களுக்கு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் ...

Read moreDetails

குருநகரில் இளைஞர் மீது – கொடூரமாக கத்தி வெட்டு!

-தாக்குதலாளி பொலிஸில் சரண்- -கஜிந்தன்- குருநகர் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நேற்று மாலை கொடூர கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,இரண்டு ...

Read moreDetails

வீதியின் குறுக்கே – போதையில் தூங்கியவர் விபத்தில் சிக்கிப் பலி!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை - யாழ்ப்பாணம் வீதியில் கட்டைப்பிராயில் வீதியில் படுத்திருந்தவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் தெற்கு, கட்டைப்பிராயைச் சேர்ந்த சபாரத்தினம் ...

Read moreDetails

ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி – யாழ். பல்கலை விஜயம்!

-இ.கலைஅமுதன்- ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பியை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ...

Read moreDetails

தென்மராட்சி பிரதேச செயலகத்தை – இரு பிரதேச செயலகங்களாக உருவாக்குவதற்கு அனுமதி

-இ.கலைஅமுதன்- தென்மராட்சி பிரதேச செயலகத்தை நிர்வாக வசதி கருதி இரண்டு பிரதேச செயலகங்களாக உருவாக்க யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது ...

Read moreDetails

யாழில் மனித உரிமைகள் நிலையை கேட்டறிந்த ஐ.நா. இணைப்பாளர்

-கஜிந்தன்- யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து யாழ்.பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் கேட்டறிந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் ...

Read moreDetails

மோடி – அநுர பேச்சுவார்த்தை : 38000 மெ.தொன் எரிபொருளுடன் இன்று இலங்கை வரும் கப்பல்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, இந்தியா இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை ...

Read moreDetails

தங்க நகை திருட்டு : பணிப் பெண் கைது!

-38 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு- -த.சுபேசன்- யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப் பகுதியில் பாடசாலை ஒன்றின் உப அதிபர் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட நிலையில் ...

Read moreDetails

தெற்கு அதிவேக வீதியில் – பற்றி எரிந்த சொகுசு பேருந்து!

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து சொகுசு பேருந்து ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை தீப்பற்றியது. பிற்பகல் ...

Read moreDetails

யாழில் மயக்கமடைந்த மாணவன் : சிகிச்சை வழங்க மறுத்த வைத்தியசாலை!

மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால், சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில், மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ...

Read moreDetails
Page 3 of 575 1 2 3 4 575
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.