Tag: srilanka News

மட்டு. தாந்தாமலையை தொல்பொருள் இடம் எனக் குறிப்பிட்டு பெயர்ப்பலகைகள் நாட்டல்

-சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் தெரிவிப்பு- மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் இரண்டு இடங்களில் 'தொல்லியல் இடம்' என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்: SJB உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கையாம்

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி ...

Read moreDetails

அரகலயவை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினேன் – கூறுகிறார் ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் நடைபெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதற்குப் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் சுற்றுலாத்துறை தமிழ் மக்களின் வரலாறு, பாரம்பரியம், பண்பாடு ஆகியவை சிதையாதவாறு வளர்ச்சியடைய வேண்டும்

-த.சுபேசன்- தமிழ் மக்களுடைய வரலாறு, பாரம்பரியம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை சிதைக்காத வகையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறை வளர்ச்சி காணப்பட வேண்டும். இதனை தமிழ் ...

Read moreDetails

டிப்ளோமா கற்கைக்கு விண்ணப்பிக்க முடியும்

மனைப்பொருளியல் டிப்ளோமா சான்றிதழ் (என். வி. கியூ. லெவல் 4) கற்கை நெறியுடன் இணைந்த ஆடை வடிவமைத்தலுக்கான தொழில் தகைமை முறைமை பயிற்சி வகுப்பு எதிர்வரும் ஜனவரி ...

Read moreDetails

கொடிகாமத்திலும் மாவீரர் வாரம் ஆரம்பம்

-த.சுபேசன்- கொடிகாமம் மாவீரம் துயிலும் இல்ல முன்றலில் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாவீரர்களுக்கு அக ...

Read moreDetails

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்

-முல்லைத்தீவில் நடைபவனி- -பா.சதீஸ்- 'சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று முல்லைத்தீவு கடற்கரையில் இடம்பெற்றது. சர்வதேச ...

Read moreDetails

முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் அரசு கவிழ்க்கப்படும்

பொய் கூறுவதை நிறுத்திவிட்டு முறையாக மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்காவிடின் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தாயாராக இருக்கிறோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ...

Read moreDetails

32 வருடங்களின் பின் வீட்டு உறுதிகள் கையளிப்பு!

வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்கள் 32 வருடங்களின் பின்னர் நேற்று முன்தினம் 19 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குருநகர்ப் பகுதியில் 1983ஆம் ஆண்டு காலப் ...

Read moreDetails

ஆளணிப் பற்றாக்குறைகளால் வடக்கு சுதேச மருத்துவத்துறை பெரும் நெருக்கடி நிலையில்!

வடக்கு மாகாண சுதேச மருத்துவத்துறையை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்கு தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மருந்துக் கலவையாளர்கள் உள்ளிட்ட ஊழியர் ...

Read moreDetails
Page 311 of 582 1 310 311 312 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.