Tag: srilanka News

மாற்று அவயவங்கள் பொருத்துவதற்கு இந்தியா சென்ற 35 பயனாளிகள்

-பா.பிரதீபன்-, -சொ.வர்ணன்- யாழ். பல்கலைக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அவயவங்களை இழந்த 35 பேர் மாற்று அவயவங்கள் பொருத்துவதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே ஒரு தொகுதியினர் ...

Read moreDetails

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த கலந்துரையாடல்

-சு.பாஸ்கரன்-, -கஜிந்தன்- கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் முகமான கலந்துரையாடலொன்று நேற்று கண்டாவளை பிரதேச செயலக ...

Read moreDetails

விவசாயிகளுக்கான உரமானியக் கொடுப்பனவுகள் வங்கிகளில் வைப்பு!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் 2025-2026 பெரும்போக நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான உரமானியக் கொடுப்பனவுகளை வங்கியில் வைப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம் உள்ளிட்ட பாரிய மற்றும் ...

Read moreDetails

புதிய அரசியமைப்பில் சமஷ்டியை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும்

-இந்திய ஒன்றிய அரசிடம் தொல். திருமாவளவன் கோரிக்கை- தமிழ்மக்களின் நலன்கருதி இலங்கை தேசத்துக்கான ஆட்சி நிர்வாகத்தில் 'கூட்டாட்சி' (சமஷ்டி) நிர்வாக முறையை புதிய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற ...

Read moreDetails

மின்சார சபையின் இலாபம் 85 வீதத்தால் வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், இலங்கை மின்சார சபை ஈட்டிய இலாபம் 85 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அதன் சமீபத்திய நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மின்சார சபை ...

Read moreDetails

மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் பிளாஸ்டிக் துகள்கள்

சீரற்ற காலநிலையினால் பிளாஸ்டிக் துகள்கள் மன்னார் கரையோரப் பகுதிகளில் தற்போது ஒதுங்கி வருகின்றன. பேசாலை, காட்டாஸ்பத்திரி , சிறுத்தோப்பு ஆகிய கடற்கரையோரங்களிலேயே துவல்கள் கரையொதுங்கி வருகின்றமையை அவதானிக்க ...

Read moreDetails

ஈஸ்டர்த் தாக்குதல் ஆதாரங்கள் அழிப்பு – ஆனாலும் உண்மை வெளிவரும் – ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, ஆனால் அது படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணரப்படுவதை தடுக்காது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றில் கூறியுள்ளார். ...

Read moreDetails

பௌத்த, சிங்கள மனோபாவங்களை இந்த மண்ணிலிருந்து அகற்ற முடியாது!

-இ.கலைஅமுதன்- எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பௌத்த, சிங்கள சித்தாந்தங்களை மனோபாவங்களை இந்த மண்ணில் இருந்து அகற்ற முடியாது என்பதனையே திருகோணலை சம்பவம் எடுத்து காட்டுவதாக ...

Read moreDetails

ரயிலில் மோதி ஒருவர் மரணம்

-இ.கலைஅமுதன்- யாழ்.சோமசுந்தரம் வீதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று காலை 6.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நல்லூரைச் ...

Read moreDetails

புத்தர் சிலை விவகாரம் முடிந்துவிட்டது – பழைய இனவாத நாடகத்தை மீண்டும் நடத்த இடமில்லை

பழைய இனவாத நாடகத்தை மீண்டும் நடத்துவதற்கு முயற்சிக்கிறார்கள், அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது, என கூறியிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் முடிந்துவிட்டது ...

Read moreDetails
Page 327 of 582 1 326 327 328 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.