Tag: srilanka News

வடமராட்சியில் இளைஞர் வெட்டிக் கொலை!

வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று இரவு ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் ...

Read moreDetails

திருமலை புத்தர் சிலை நாடகத்தை அரங்கேற்றியவர்கள் அரசாங்கம் தான்!

திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை விவகார நாடகம் எங்களுடையதென்றால் அந்த நாடகத்தை அரங்கேற்றியவர்கள் அரசாங்கத்தினர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...

Read moreDetails

மின்சார சபை ஊழியர்களாக நடித்து வீட்டில் கொள்ளை!

மின்சார சபை ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் கை, கால்களைக் கட்டி, 620,000 ரூபா மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து ...

Read moreDetails

கடவுச்சீட்டுகளை புதுப்பிப்பதில் ஏற்படுகின்ற நீண்ட காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும்

-வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்- வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருபவர்களின் கடவுச் சீட்டுகளின் பாவனைக்காலம் நிறைவடைகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை புதுப்பிக்க சமரப்பிக்கின்ற போது நீண்ட ...

Read moreDetails

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – விசாரணைக்கு மூன்று சிறப்பு பொலிஸ் குழுக்கள்!

காலி - மீட்டியாகொட பகுதியில் திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள பொலிஸார் மூன்று சிறப்புக் குழுக்களை நியமித்துள்ளனர். குறித்த பகுதியில் ...

Read moreDetails

மழை வெள்ளத்தில் மிதக்கும் சுன்னாகம் பொலிஸ் நிலையம்

-பா.பிரதீபன்- , -சொ.வர்ணன்- யாழ்ப்பாணத்தில் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சுன்னாகத்தில் பெய்த கடும் மழை காரணமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் ...

Read moreDetails

பருத்தித்துறையில் கைதான 31 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

-சொ.வர்ணன்-, -பா.பிரதீபன்- பருத்தித்துறை கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 இந்திய மீனவர்களுக்கும் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி ...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக நான்கு குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்தோடு 4 வீடுகள் ...

Read moreDetails

தொழிற்பயிற்சி அதிகார சபையினால் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ்ப்பாண மாவட்ட தொழில் பயிற்சி நிலையங்களுக்கு 2026 ஆம் ஆண்டு முதலாம் அரையாண்டுக்கான முழுநேரக் கற்கைநெறிகள் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ...

Read moreDetails

ஊர்காவற்றுறையில் நடமாடும் சேவை

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி தொடக்கம் ...

Read moreDetails
Page 327 of 584 1 326 327 328 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.