Tag: srilanka News

பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் ஆதரவு

-ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி அலவத்துவல தெரிவிப்பு- மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு பிரேரணை கொண்டுவந்தால், அதற்கு பூரண ஆதரவு வழங்க நாங்கள் ...

Read moreDetails

தாஜுதீன் கொலையாளிகளை அரசாங்கம் கைது செய்யாது

-முஜிபுர் ரஹ்மான் எம்.பி.குற்றச்சாட்டு- தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தவர் தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராக உள்ளதால் இந்த அரசாங்கம் ஒருபோதும் தாஜுதீனின் கொலையாளிகளை கைது செய்யப் போவதில்லையென முஜிபுர் ...

Read moreDetails

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக காகிதப் பைகளை உற்பத்தி செய்க

-துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரை- பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை ...

Read moreDetails

வீட்டுக்குள் புகுந்த 8 அடி நீள வெங்கிணாந்தி பாம்பு!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விளாத்திகுளம் கிராமத்தில் 8 அடி நீளம் கொண்ட குறித்த வெங்கிணாந்தி பாம்பினை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பிடித்துள்ளனர். விளாத்திகுளம் கிராமத்தில் நேற்று காலை ...

Read moreDetails

சந்தேகநபரை அடையாளம் காண உதவிகோரும் பொலிஸார்

வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல்ரீதியாக இம்சை செய்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அறுகம்குடா பகுதியில் கடந்த ஒக்டோபர் 25ஆம் ...

Read moreDetails

எதிர்க்கட்சியை மலையக மக்கள் மிகத் தீவிரமாக எதிர்க்க வேண்டும்

-பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன வலியுறுத்தல்- சம்பள விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இதுவரை காலமும் செய்த அரசியல் முடிவடைவதை எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் விரும்பவில்லை. இதனால் தான் 200 ரூபா ...

Read moreDetails

சகல அரச, கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள்!

அனைத்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். போதைப்பொருள் புழக்கத்தைக் ...

Read moreDetails

ஐ.எம்.எவ். இன் இலக்கைத் தாண்டி அரசு சேமிப்பு நிதியைப் பயன்படுத்த வேண்டும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. இன்று, நமது நாடு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளையும் தாண்டி, அரச வருமானத்தை ஈட்டியுள்ளது. ...

Read moreDetails

இந்திய – இலங்கைப் பாலம் தேவையற்றது

-அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு- இராமஸ்வரம் - தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்கு தேவையில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார். இலங்கை தீவாக தனித்து ...

Read moreDetails

மலையகத்தில் மக்கள் சவப்பெட்டி போராட்டம்

-எதிர்க்கட்சித் தலைவரின் உருவப்பொம்மை எரிப்பு- பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபாய் சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து, பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத் ...

Read moreDetails
Page 339 of 582 1 338 339 340 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.