Tag: srilanka News

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் இருந்து அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் ...

Read moreDetails

வங்களா விரிகுடாவில் உருவாகும் புயல் – வட, கிழக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!

-மக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்து- -சொ.வர்ணன்- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என ...

Read moreDetails

ஊழல் ஒழிக்க தற்போதைய அரசு சிறந்த முன்னேற்றம்

-சர்வதேச அமைப்புக்கள் சுட்டிக்காட்டு- 1978 ஆம் ஆண்டின் பின் இலங்கையில் ஊழல் என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது. ஆதனை மாற்றி அமைக்க தற்போதைய அரசு முயற்சிப்பதாக ...

Read moreDetails

திருமலையில் பதற்றம் : அனுமதியின்றி விகாரை!

-அதிகாரிகள் அச்சுறுத்தல்--ஊடகவியலாளர்கள் மிரட்டல்- திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமதி பெறாது ...

Read moreDetails

சந்தோஷ் ஜாவை சந்தித்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ ...

Read moreDetails

தீயில் கருகி முதியவர் பலி!

களுத்துறையில் அளுத்கமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாமோதர பகுதியில் உள்ள வீடொன்றில் தீயில் கருகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அளுத்கமை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ...

Read moreDetails

கார்த்திகை வீரர்களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்துவதாக இருந்தால் – இந்தியாவுடனான ஒப்பந்தத்தை வெளிப்படுத்துங்கள்

கார்த்திகை வீரர்களுக்கு ஜே.வி.பி உண்மையான அஞ்சலியை செலுத்துவதாக இருந்தால், தாங்கள் இந்தியாவுடன் அண்மையில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.சமிந்த விஜேசிறி ...

Read moreDetails

பிரஜா சக்தித் திட்டத்தின் ஊடாக – ஜே.வி.பியினரின் சர்வாதிகாரம் நாடு முழுவதும் பரவியுள்ளது

வறுமை ஒழிப்பிற்கான பிரஜா சக்தித் திட்டத்தின் ஊடாக ஜே.வி.பி.யின் சர்வாதிகாரம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இளைஞர் கழகம், சிவில் பாதுகாப்பு ...

Read moreDetails

வல்லிபுரத்தில் நாளை பனை விதைகள் நடுகை!

-க.கனகராசா- வடமராட்சி அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒரு இலட்சம் பனை விதை நடுகை திட்டத்தின் கீழ் நாளை ஞாயிற்றுக்கிழமை 8.30 மணிக்கு வல்லிபுரம் தேசிய நீர் வடிகால் அமைப்பின் ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை நடத்த பிரதமர் தலைமையில் குழு அமைக்குமாறு கோரிக்கை!

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார் என்பதால் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கலந்துரையாட பிரதமர் தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் அமைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும் ...

Read moreDetails
Page 342 of 584 1 341 342 343 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.