Tag: srilanka News

இன்றைய வானிலை

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் ...

Read moreDetails

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

உயர்தரப்பரீட்சையில் தகுதி பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள அனைத்து பீடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கல்விப் பிரதி அமைச்சர் மதுர ...

Read moreDetails

மின்னல் குறித்த எச்சரிக்கை!

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு ...

Read moreDetails

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர், வைத்தியர் ...

Read moreDetails

யாழில் இடம்பெறவுள்ள வர்த்தகப்புரட்சி மாநாடு

உலக வர்த்தகர்களையும், தாயக வணிகர்களையும் இணைக்கும் வர்த்தகப்புரட்சி மாநாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. 'வாணிபம் செய்வோம்' எனும் தொனிப்பொருளில் வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த மாநாடு ...

Read moreDetails

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள் பூட்டு!

வவுனியா - ஹொரவப்பொத்தான வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு பிரபல சைவ உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் தற்காலிகமாக மூடப்பட்டது. குறித்த இரு உணவங்களும் சுகாதார பரிசோதகர்களால், ...

Read moreDetails

கடமைகளைப் பொறுப்பேற்றார் புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக ரசிக்க பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். ரசிக்க பீரிஸ் 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி ...

Read moreDetails

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு!

யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்றையதினம் காலை முதல் அகழ்வுப் பணிகள் ...

Read moreDetails

பெற்றோரை பராமரிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம்!

திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பிள்ளைகளுக்கு 26 வயதை ...

Read moreDetails

யாழில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக காலை 6.30 ...

Read moreDetails
Page 344 of 582 1 343 344 345 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.