Tag: srilanka News

சர்வதேச நாணயநிதியம் மீதான அச்சத்தால் வாக்குறுதிகளை மறந்த நிலையில் ஜனாதிபதி

ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்துக்கு அச்சமடைந்து வாக்குறுதிகளை மறந்து விட்டதாக சர்வசன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

மாகாண சபைகளுக்கு சகல அதிகாரங்களும் வேண்டும்

-தேர்தலையும் உடன் நடத்துங்கள் என்கிறார் சிறிநாத் எம்.பி- மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை மாத்திரம் ஒதுக்கியுள்ளதாகக் கூறிவிடாது, ஆகக் குறைந்த தீர்வாக இருக்கின்ற சகல அதிகாரங்களையும் கொண்ட ...

Read moreDetails

கிளி. மாவட்டத்தில் இரசாயன உரப்பாவனையால் விளைநிலங்கள் அதிகளவில் உவராகும் தன்மை

- விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் மேலதிகப் பணிப்பாளர் ராஜேஸ்கண்ணா – -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் இரசாயன உரப்பாவனையால் வளமான விளைநிலங்கள் உவராகும் தன்மை அதிகரித்து ...

Read moreDetails

தொலைதூரத்திற்கு மாற்றப்படும் காலிச் சிறை

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போது சிறைச்சாலை அமைந்துள்ள சுமார் 4 ஏக்கர் நிலம் ...

Read moreDetails

தொழில் பயிற்சிநெறிகளுக்கு இணைந்து கொள்ள முடியும்

-ஞானத்தமிழ்- நாயன்மார்க்கட்டு எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தால் நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான தொழில் பயிற்சிநெறிகளுக்கு பயிலுநர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், குளிரூட்டல் தொடர்புடைய பயிற்சி, ...

Read moreDetails

சந்நிதியான் ஆச்சிரமத்தில் நாதஸ்வரக் கச்சேரி

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக நாதமணி மதுசூதனனின் 'வேல்நாதம்' நாதஸ்வரக் கச்சேரி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் ...

Read moreDetails

முன்னாள் நகரபிதாவின் நினைவேந்தல்

-த.சுபேசன், கஜிந்தன்- சாவகச்சேரி நகராட்சி மன்றின் முன்னாள் நகரபிதா அமரர் இ.தேவசகாயம்பிள்ளையின் 4 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. ...

Read moreDetails

பதக்கங்கள் வென்ற ரமணனுக்கு இன்று பாராட்டு விழா

-க.கனகராசா- 26ஆவது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுநர் போட்டியில் பதக்கங்களை கைப்பற்றிய செல்வராஜா ரமணனுக்கான பாராட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் பிற்பகல் 3 மணிக்கு ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றங்கள் தமது வருமானங்களை அதிகரிக்க வேண்டும் : வடக்கு ஆளுநர்!

-க.கனகராசா- உள்ளூராட்சி மன்றங்கள் சேவைகளை வழங்குவதற்கும் மேலாக தமது வருமானங்களையும் அதிகரிக்க வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்கி, உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் ...

Read moreDetails

மீசாலையில் வாசிப்பு மாத பரிசளிப்பு விழா

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வுகள் அண்மையில் சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபைத் தவிசாளர்,வ. ...

Read moreDetails
Page 346 of 582 1 345 346 347 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.