Tag: srilanka News

எதிர்க்கட்சியிடம் ஹிட்லர் : IMF இடம் பூனை – நாமல் ராஜபக்ச சீற்றம்!

ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஹிட்லர் போன்று கத்துகின்றார். சர்வதேச நாணய நிதியத்திடம் மட்டும் பூனை போல் இருக்கின்றார். ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பதை ஜனாதிபதி நினைவில் ...

Read moreDetails

கம்பளை – கண்டி வீதியில் விபத்து : ஒருவர் பலி!

கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா, சரமட விகாரைக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் ...

Read moreDetails

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையால் யாழ். பொதுநூலகத்துக்கு புத்தகங்கள்!

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் 170 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை ...

Read moreDetails

இரண்டு பஸ்கள் விபத்து : 5 பேர் காயம்!

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ...

Read moreDetails

பாடசாலையின் இரண்டாம் மாடியிலிருந்து விழுந்து உயர்தர மாணவி படுகாயம்!

கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து உயர்தர மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

கொழும்பு, செட்டியார் தெருவில் இன்று புதன்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.301,500 1 பவுண் ...

Read moreDetails

கண்களைக் கட்டி வீதியில் நடந்த கொழும்பு மேயர்!

கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்று பார்வைக் குறைபாடுள்ளவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டார். ...

Read moreDetails

சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : சந்தேகநபர் 1 வருடத்திற்குப் பின்னர் கைது!

மொனராகலை குற்றப்புலனாய்வுப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கியதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபரை ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கைது ...

Read moreDetails

விதை நெல் உற்பத்திக்கு காப்புறுதித் திட்டம்

விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக் காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய ...

Read moreDetails

ஆவாக் குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது!

ஆவாக் குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவாக் குழு வினோத் என்பவர் 2 கிராம் ...

Read moreDetails
Page 357 of 582 1 356 357 358 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.