Tag: srilanka News

பி.வை.டி வாகனங்களை விடுவிப்பதற்கு இணக்கம்

சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி பி.வை.டி வாகனங்களை விடுவிப்பதற்கு சுங்கத் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களை வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன உத்தரவாதங்களின் அடிப்படையில் விடுவிப்பதற்கு ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் மக்களிடத்தில் அரசாங்கம் இன்றுள்ள நிலை தெரியும்

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பல வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்படாமல் அந்த நிதி மீண்டும் திறைசேரிக்கு சென்றுள்ளது. இவர்களின் இயலாமையே இதற்கு ...

Read moreDetails

முகாவிலில் முதியோர் தின விழா

-த.அம்பிகாவதி- முகாவில் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலான முதியோர் தின விழா நற்பணி மன்றத் தலைவர் தி.தஜேந் தலைமையில் முகாவில் திரியாய் அம்மன் ஆலயத்தில அண்மையில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் ...

Read moreDetails

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

-கஜிந்தன்- பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு பதின்மூன்று உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சபை அமர்வு தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் நிகழ்வு

-த.சுபேசன்- ஜெசாக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் 'இணைந்து ஒளிரும் மலர்கள் நிகழ்வு' இடம்பெற்றது. கொடிகாமம் நட்சத்திரமஹால் மண்டபத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ...

Read moreDetails

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- மோட்டார் சைக்கிள் நாயுடன் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயம் அடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அராலி தெற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இராசதுரை ...

Read moreDetails

நம்பிக்கை, சுதந்திரம் தொடர்பான செயற்றிட்டத்தின் அறிமுக நிகழ்வு

-பா.சதீஸ்- மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்றிட்டம் தொடர்பான அறிமுக நிகழ்வு எழுத்தாணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது. ...

Read moreDetails

கொக்குவிலில் மாமனிதர் ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

-செ.ரவிசாந்- படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ...

Read moreDetails

திருவள்ளுவர் கலாசார மையம் அமைந்துள்ள நிலப்பரப்பு யாழ். மாநகர சபையின் சொத்து

-முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி - -க.சபேஷன், கஜிந்தன், சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் அமைந்துள்ள நிலப்பரப்பு யாழ். மாநகரசபையின் சொத்து. அது ஒரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு ...

Read moreDetails

தரம் 1 வகுப்பாசிரியர்களுக்கு புதிய கலைத்திட்ட செயலமர்வு

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணக் கல்வி வலயம் நடாத்தும் தரம் ஒன்று வகுப்பாசிரியர்களுக்கான புதிய கலைத்திட்ட செயலமர்வு இன்று 12 ஆம் திகதி, 14 ஆம் திகதி மற்றும் 18 ...

Read moreDetails
Page 359 of 582 1 358 359 360 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.