Tag: srilanka News

ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை ...

Read moreDetails

உயர்தர மாணவியின் மரணம் குறித்து அதிர்ச்சித் தகவல்!

தம்புள்ளையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி ஒருவர் கடந்த நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை திடீரென உயிரிழந்த நிலையில், பிரதே பரிசோதனையில் மாணவி தவறான முடிவெடுத்து ...

Read moreDetails

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டீ. தர்மபாலவினால் கையளிக்கப்பட்டது. அரசியலமைப்பின் 154 ஆவது யாப்பின் ...

Read moreDetails

இலங்கை – சவூதி இடையிலான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு!

இலங்கைக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சுற்றுலா அமைப்பின் ...

Read moreDetails

ஜே.வி.பி எனும் புதிய போத்தலில் பழைய வைன் : காவிந்த ஜயவர்தன

பழைய வைன் ஜே.வி.வி எனும் புதிய போத்தலில் ஊற்றப்பட்டுள்ளதை போன்றே அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது. நாணய நிதியத்தில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு ஆட்சிக்கு ...

Read moreDetails

5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தாத வர்த்தகருக்கு 3 வருடங்கள் சிறை!

இரண்டு கொள்கலன் பழங்களுக்கான 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை செலுத்தாமல் ஏமாற்றிய வர்த்தகருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம், மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. குற்றம் ...

Read moreDetails

60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஆபரணங்களைத் திருடியவர் கைது!

கொழும்பு, புறக்கோட்டை, செட்டியார் தெருப் பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனை நிலையமொன்றில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்களைக் ...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு ஒரு வரலாற்று வெற்றி : கிட்ணன் செல்வராஜா

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி வரலாற்றில் பதியப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என ஆளுங்கட்சி உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...

Read moreDetails

இன்றைய தங்கவிலை நிலைவரம்

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. இதன்படி கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் 9 ஆயிரம் ரூபாவினால் ...

Read moreDetails

10 கோடி ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு!

சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்களை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். நேற்று ராஜகிரிய, கொத்தட்டுவ ...

Read moreDetails
Page 363 of 582 1 362 363 364 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.