Tag: srilanka News

புதன்கிழமைகளில் விடுமுறை : கட்டாய உத்தரவு அல்ல

வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது ...

Read moreDetails

குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 மாணவர்கள் – வைத்தியசாலையில் அனுமதி!

பண்டாரவளையில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் 10 பேர் இன்று வெள்ளிக்கிழமை காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகி பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். ஐந்தாம் ...

Read moreDetails

வெப்பமான வானிலை தொடருமா?

தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன ...

Read moreDetails

கெஹெலியவுக்கு 75 மில்லியன் – நஷ்டஈடு செலுத்துமாறு உத்தரவு

2022 ஆம் ஆண்டு இந்தியக் கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் ...

Read moreDetails

இனிப்பு பண்டங்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?

பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம் ...

Read moreDetails

பொன் அணிகளின் ரி-20 சமர் – சம்பியனாகி அசத்தியது யாழ்ப்பாணம் கல்லூரி

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் சவால் கிண்ணத்துக்கான பொன் அணிகளின் ஆறாவது வருடாந்த ரி-20 கிரிக்கெட் போட்டியில் சென். ...

Read moreDetails

பிராந்திய ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக – அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை முன்னெடுத்தவர் சலீம்

-தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்- தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக தமிழ்,முஸ்லிம் பிராந்திய ஊடகவியலாளர்களின் நலன்களுக்காக,உரிமைகளுக்காக,அவர்களின் ஊடகப்பணி மேம்பாட்டுக்காக அயராது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை முன்னெடுத்திருந்தவர் மூத்த பிராந்திய ...

Read moreDetails

சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம்

-கனடா உயர்ஸ்தானிகரிடம் இரா.சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தல்- இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என ...

Read moreDetails

வலான நிலையப் பொறுப்பதிகாரி எனக்கூறி பெரும் நிதி மோசடி

-பொறிவைத்துப் பிடித்த பொலிஸார்- வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்க எனத் தன்னை அடையாளப்படுத்தி, WhatsApp ஊடாகப் பல பிரதேச வர்த்தகர்களை அச்சுறுத்திப் ...

Read moreDetails

மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு – மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும்

-த.சுபேசன்- இக்கட்டான நிலைமையில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் தற்போது ...

Read moreDetails
Page 4 of 575 1 3 4 5 575
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.