Tag: srilanka News

உலக சந்தையில் – மசகு எண்ணெய் பீப்பாய் 100 டொலரை தாண்டியது!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை, 2022 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது. ஈரானின் புதிய உச்ச ...

Read moreDetails

பாடசாலை விளையாட்டில் மாணவன் மீது தாக்குதல்!

-போதனா வைத்தியசாலையில் அனுமதி- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் ...

Read moreDetails

தமிழரசு வழக்கு – ஜூலைவரை ஒத்திவைப்பு!

-க.சபேஷன்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜூலைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ...

Read moreDetails

அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி!

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சித்து வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சிகள் எப்பொழுதும் நாட்டு மக்களுக்காகவோ அல்லது நாட்டுக்காகவோ ஒன்றிணைந்து செயல்பட்டதில்லை என ...

Read moreDetails

ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை!

-தி.மு.க. எம்.பி. கனிமொழி- இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற ...

Read moreDetails

ஈரான் – அமெரிக்கா போர் – பிரதேச சபை தீர்மானம் : தமிழரசுக்கட்சிக்கு தொடர்பு இல்லை

ஈரான் - அமெரிக்கா போர் விவகாரம் குறித்து பச்சிலைப் பள்ளி பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அக்கட்சியின் பொதுச் ...

Read moreDetails

திரிவச்சகுளத்தில் அடர்வனங்கள் அழிப்பு – மகாவலி சபைக்கு மரண தண்டனை

-ரவிகரன் எம்.பி வலியுறுத்து- -வி.சரவணன்- மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு ...

Read moreDetails

நாட்டில் தீவிரமாகும் எலிக்காய்ச்சல் பரவல்!

-கடந்த ஆண்டில் 200 பேர் மரணம்- இலங்கையில் வருடாந்தம் சுமார் 13 ஆயிரம் பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவதுடன், கடந்த ஆண்டில் மட்டும் இந்நோயினால் 200 பேர் உயிரிழந்துள்ளதாக ...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபை விடயம் – அரசியல் உள்நோக்கம் இருக்கலாமென சந்தேகம்!

-சட்டத்தரணி குருபரன் வாதம்- -சொ.வர்ணன்- முறையான அதிகாரப் பகிர்வுடன் இயங்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நீக்க முற்படுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் ...

Read moreDetails

நாட்டில் வறுமையில் வாடும் – நான்கில் ஒரு பகுதியினர்!

நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் ...

Read moreDetails
Page 40 of 582 1 39 40 41 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.