Tag: srilanka News

இலஞ்சம் வாங்கிய தவிசாளர் கைது!

திருகோணமலை - குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் ஏ. முபாரக் இலஞ்ச ஆணைக்குழுவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது அவர் ...

Read moreDetails

ஐ.தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயார்!

ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ள நாடாளுமன்ற ...

Read moreDetails

பாதணிக்குள் கைத்தொலைபேசிகளை வைத்து சிறைக் கைதிக்கு கொடுக்க முயன்ற இருவர் கைது

கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் புகையிலை மற்றும் கையடக்கத் தோலைபேசிகளை கொடுக்க முயன்ற பெண் உட்பட இருவர் மாவனெல்லை பொலிஸாரால் ...

Read moreDetails

கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவில் பல் சிகிச்சை முகாம்!

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நடமாடும் பல் சிகிச்சை முகாம் கடந்த 26 ஆம் திகதி வெயாங்கொடை சிறிசுமன ...

Read moreDetails

போதைப்பொருளுடன் இ.போ.ச சாரதி கைது

அரச பேருந்து சாரதி ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நல்லதண்ணி பகுதியில் உள்ள பேருந்து நிலைய தங்குமிட விடுதியில் வைத்து குறித்த சாரதி நல்லதண்ணி ...

Read moreDetails

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர்!

வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 41 (1) சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு ...

Read moreDetails

விருந்துபசாரத்தில் துப்பாக்கிச் சூடு

ஹிரண - மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் ரி56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் ...

Read moreDetails

சஜித் உள்ளிட்ட எதிர்க் கட்சி எம்.பிக்களுக்கு அச்சுறுத்தல்

அரசின் திட்டமிட்ட செயல் இது என்கிறார் ராஜகருணா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்த்தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல உறுப்பினர்களுக்கும் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் இதனைத் ...

Read moreDetails

பாடசாலை காணியை உரிமை கோரிய பிரதேச சபை உறுப்பினர் – மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்

கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட க/தொலஸ்பாகை பாடசாலைக்கு சொந்தமான காணியை பிரதேச அரசியல்வாதி ஒருவர் கையகப்படுத்த முயற்சி செய்வதாக கூறி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ...

Read moreDetails

நகைக் கடைகளில் கொள்ளை!

கொழும்பு 11 - செட்டித்தெருவிலுள்ள இரண்டு நகைக் கடைகளுக்குள் நுழைந்து 1.2 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு ...

Read moreDetails
Page 408 of 582 1 407 408 409 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.